புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525
திருச்சிற்றம்பலம்
--------------------
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?
மாணிக்கவாசகர் மணிமணியாச் சொல்லிட்டு போயிருக்காரு. அம்புட்டுதேன்!
சென்ற பதிவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இருக்குற மாதிரி தெரிஞ்சா இருக்கு. இல்லாத மாதிரி தெரிஞ்சா இல்ல. இருக்குற மாதிரி தெரியறவங்க இல்லாதவங்கள படுத்தாதீங்க. இல்லன்னு சாதிக்கிறவங்க இருக்குங்கறவங்களத் தொல்லப் பண்ணாதீங்க. இருக்கா இல்லியான்னு குழப்பமாவே இருந்துச்சுன்னா அந்தப் பக்கம் போய் ஓரமா உக்காந்துகினே யோசிச்சு இருக்கா இல்லியானு ஒரு முடிவெடுத்துட்டு வந்து அப்புறமா இருக்குங்குறீங்களா இல்லேன்னு நினைக்கிறீங்களானு பிட் நோட்டீஸ் வேணாம், பின்னூட்டமாவே சொன்னாப் போதும். எப்படியும் இருக்கா இல்லியான்னு நாம பேசி முடிவெடுத்து ஒண்ணும் ஆவப்போறதில்லேன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அதோட அப்புறம் இருக்குன்னு சொல்றவன் 'இல்லாதவன'ச் சுரண்டறான்னு இல்லனு சொல்றவங்க சொல்றதும், இல்லங்கறவன் வந்து தடியால போடுறான்னு இருக்குங்கறவங்க வந்து சொல்றதும் இப்ப எதுக்குண்ணேன்?
210. அம்மநாம் அஞ்சு மாறே
209. That silent knowledge of the whole tree!
Then one of the judges of the city stood forth and said, "Speak to us of Crime and Punishment."
And he answered saying:
It is when your spirit goes wandering upon the wind,
That you, alone and unguarded, commit a wrong unto others and therefore unto yourself.
And for that wrong committed must you knock and wait a while unheeded at the gate of the blessed.
Like the ocean is your god-self;
It remains for ever undefiled.
And like the ether it lifts but the winged.
Even like the sun is your god-self;
It knows not the ways of the mole nor seeks it the holes of the serpent.
But your god-self does not dwell alone in your being.
Much in you is still man, and much in you is not yet man,
But a shapeless pigmy that walks asleep in the mist searching for its own awakening.
And of the man in you would I now speak.
For it is he and not your god-self nor the pigmy in the mist, that knows crime and the punishment of crime.
Oftentimes have I heard you speak of one who commits a wrong as though he were not one of you, but a stranger unto you and an intruder upon your world.
But I say that even as the holy and the righteous cannot rise beyond the highest which is in each one of you,
So the wicked and the weak cannot fall lower than the lowest which is in you also.
And as a single leaf turns not yellow but with the silent knowledge of the whole tree,
So the wrong-doer cannot do wrong without the hidden will of you all.
Like a procession you walk together towards your god-self.
You are the way and the wayfarers.
And when one of you falls down he falls for those behind him, a caution against the stumbling stone.
Ay, and he falls for those ahead of him, who though faster and surer of foot, yet removed not the stumbling stone.
And this also, though the word lie heavy upon your hearts:
The murdered is not unaccountable for his own murder,
And the robbed is not blameless in being robbed.
The righteous is not innocent of the deeds of the wicked,
And the white-handed is not clean in the doings of the felon.
Yea, the guilty is oftentimes the victim of the injured,
And still more often the condemned is the burden-bearer for the guiltless and unblamed.
You cannot separate the just from the unjust and the good from the wicked;
For they stand together before the face of the sun even as the black thread and the white are woven together.
And when the black thread breaks, the weaver shall look into the whole cloth, and he shall examine the loom also.
If any of you would bring judgment the unfaithful wife,
Let him also weight the heart of her husband in scales, and measure his soul with measurements.
And let him who would lash the offender look unto the spirit of the offended.
And if any of you would punish in the name of righteousness and lay the axe unto the evil tree, let him see to its roots;
And verily he will find the roots of the good and the bad, the fruitful and the fruitless, all entwined together in the silent heart of the earth.
And you judges who would be just,
What judgment pronounce you upon him who though honest in the flesh yet is a thief in spirit?
What penalty lay you upon him who slays in the flesh yet is himself slain in the spirit?
And how prosecute you him who in action is a deceiver and an oppressor,
Yet who also is aggrieved and outraged?
And how shall you punish those whose remorse is already greater than their misdeeds?
Is not remorse the justice which is administered by that very law which you would fain serve?
Yet you cannot lay remorse upon the innocent nor lift it from the heart of the guilty.
Unbidden shall it call in the night, that men may wake and gaze upon themselves.
And you who would understand justice, how shall you unless you look upon all deeds in the fullness of light?
Only then shall you know that the erect and the fallen are but one man standing in twilight between the night of his pigmy-self and the day of his god-self,
And that the corner-stone of the temple is not higher than the lowest stone in its foundation.
-
-Ch. 11. Crime & Punishment
from The Prophet by Kahlil Gibran
கலீல் கிப்ரான் சென்ற நூற்றாண்டின் ஜீனியஸ்களில் மிகவும் முக்கியமானவர். லெபனானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவரின் லெகஸி ஒரு பதிவுக்குள் அடக்கமுடியாதது. இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே போங்க.
178. सरफरोशी की तमन्ना है अब?
பகத் சிங் படத்தில் கேட்டு தேடியதில் கிடைத்தது. இப்போது ரங் தே பசந்தியில் பார்த்ததும் பதியவேண்டும் என்று நினைத்திருந்தேன். புத்தாண்டில் பதிய வேறொன்றும் இல்லாத காரணத்தால் - நம் நாட்டுக்காக எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, எத்தனை கோடிக்கணக்கானோர் தம் உயிரை துச்சமென மதித்து கொடுத்துள்ளனர்: அவர்கள் வாங்கிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு நாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்றெல்லாம் அசைபோட்டு பார்க்க நல்ல தருணமாக இருக்கும் என்பதால் வரிகள் மட்டும். அதனால் என் (அதிக) பிரசங்கத்தை நிறுத்திக்கொள்கிறேன்.
இராம்பிரசாத் பிஸ்மில் எழுதியது. தெரிந்த ஹிந்தி அரைகுறைக்கும் கம்மியென்பதாலும் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பெல்லாம் நமக்கு வராது என்பதாலும் இங்கேர்ந்து சுட்டதை போடுகிறேன். தமிழில் மொழிபெயர்க்க ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக இங்கே செய்யலாம். இல்லை வேறு பாடலையாவது இடலாம்.
அதுல் குல்கர்னியின் குரலில் ரங் தே பசந்தியில் நன்றாக இருக்கும். யாரிடமாவது இருந்தால் அப்லோட் செய்து லின்க் கொடுக்கலாம்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் 'லிஜண்ட் ஆப் பகத் சிங்' படத்தில் ஹரிஹரனும் சோனு நிகமும் பாடியது இங்கே. கீழ் வரும் வரிகள் இல்லை இதில்.
-----------
Sarfaroshi Ki Tamanna - Ramprasad Bismil
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Dekhna hai zor kitna baazu-e-qaatil mein hai
The desire for struggle is in our hearts
We shall now see what strength there is in the boughs of the enemy
---------------------------
करता नहीं क्यों दुसरा कुछ बातचीत,
देखता हूँ मैं जिसे वो चुप तेरी महफिल मैं है ।
ऐ शहीदे-मुल्को-मिल्लत मैं तेरे ऊपर निसार
अब तेरी हिम्मत का चर्चा ग़ैर की महफिल में है ।
Karta nahin kyun doosra kuch baat-cheet
Dekhta hun main jise woh chup teri mehfil mein hai
Aye shaheed-e-mulk-o-millat main tere oopar nisaar
Ab teri himmat ka charcha ghair ki mehfil mein hai
Why do you remain silent thus?
Whoever I see, is gathered quiet so...
O martyr of country, of nation, I submit myself to thee
For yet even the enemy speaks of thy courage
The desire for struggle is in our hearts...
------------------------------------
वक्त आने दे बता देंगे तुझे ऐ आसमां,
हम अभी से क्या बतायें क्या हमारे दिल में है ।
खींच कर लाई है सब को कत्ल होने की उम्मींद,
आशिकों का जमघट आज कूंचे-ऐ-कातिल में है ।
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।
Waqt aanay dey bata denge tujhe aye aasman
Hum abhi se kya batayen kya hamare dil mein hai
Khainch kar layee hai sab ko qatl hone ki ummeed
Aashiqon ka aaj jumghat koocha-e-qaatil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
When the time comes, we shall show thee, O heaven
For why should we tell thee now, what lurks in our hearts?
We have been dragged to service, by the hope of blood, of vengeance
Yea, by our love for nation divine, we go to the streets of the enemy
The desire for struggle is in our hearts...
-----------------------
है लिये हथियार दुश्मन ताक मे बैठा उधर
और हम तैय्यार हैं सीना लिये अपना इधर
खून से खेलेंगे होली गर वतन मुश्किल में है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है
Hai liye hathiyaar dushman taak mein baitha udhar
Aur hum taiyyaar hain seena liye apna idhar
Khoon se khelenge holi gar vatan muskhil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Armed does the enemy sit, ready to open fire
Ready too are we, our bosoms thrust out to him
With blood we shall play Holi, if our nation need us
The desire for struggle is in our hearts...
--------------------------
हाथ जिनमें हो जुनून कटते नही तलवार से
सर जो उठ जाते हैं वो झुकते नहीं ललकार से
और भडकेगा जो शोला सा हमारे दिल में है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है
Haath jin mein ho junoon katt te nahi talvaar se
Sar jo uth jaate hain voh jhukte nahi lalkaar se
Aur bhadkega jo shola-sa humaare dil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
No sword can sever hands that have the heat of battle within,
No threat can bow heads that have risen so...
Yea, for in our insides has risen a flame,
and the desire for struggle is in our hearts...
---------------------------
हम तो घर से निकले ही थे बांधकर सर पे कफ़न
जान हथेली में लिये लो बढ चले हैं ये कदम
जिंदगी तो अपनी मेहमान मौत की महफ़िल मैं है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है
Hum to ghar se nikle hi the baandhkar sar pe qafan
Jaan hatheli par liye lo bhar chale hain ye qadam
Zindagi to apni mehmaan maut ki mehfil mein hai
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Set we out from our homes, our heads shrouded with cloth,
Taking our lives in our hands, do we march so...
In our assembly of death, life is now but a guest
The desire for struggle is in our hearts...
-----------------------------
यों खड़ा मौकतल में कातिल कह रहा है बार-बार
क्या तमन्ना-ए-शहादत भी किसी के दिल में है ।
दिल मे तूफानों की टोली और नसों में इन्कलाब
होश दुश्मन के उडा देंगे हमे रोको न आज
दूर रह पाये जो हमसे दम कहाँ मंजिल मे है
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है
Yuun khadaa maqtal mein qaatil kah rahaa hai baar baar
Kya tamannaa-e-shahaadat bhi kisee ke dil mein hai
Dil mein tuufaanon ki toli aur nason mein inqilaab
Hosh dushman ke udaa denge humein roko na aaj
Duur reh paaye jo humse dam kahaan manzil mein hai
Stands the enemy in the gallows thus, asking,
Does anyone wish to bear testimony?...
With a host of storms in our heart, and with revolution in our breath,
We shall knock the enemy cold, and no one shall stop us...
--------------------------------------
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है,
देखना है जोर कितना बाजुए कातिल में है ।
Sarfaroshi ki tamanna ab hamaare dil mein hai
Dekhna hai zor kitna baazu-e-qaatil mein hai
The desire for struggle is in our hearts
We shall now see what strength there is in the boughs of the enemy
***************************
