tag:blogger.com,1999:blog-11511159.post7579375602946349252..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 213. மன்னர்களின் கிராமம்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-11511159.post-42677798826560040722008-01-10T03:06:00.000+03:002008-01-10T03:06:00.000+03:00மிகவும் மகிழ்ந்து போடப்பட்ட பின்னூட்டம் - இணையச் ச...மிகவும் மகிழ்ந்து போடப்பட்ட பின்னூட்டம் - இணையச் சதி காரணமாக We are sorry சொல்லப்பட்டு விட்டது. என்ன செய்வது. திரும்ப முயற்சிக்கிறேன்.<BR/><BR/>கண்ணுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்கள் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய விளக்கங்கள் மிக மிக அருமை. ரசித்தேன். அரச குடும்பங்கள் அனுபவிப்பதற்காக, கலை உணர்வுடன், உலகில் உள்ள அனைத்துக் கட்டடக் கலைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்த மாபெரும் கலைஞர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆக்கலும் அழித்தலும் காலச் சக்கரம் சுழலும் போது மாறி மாறித் தான் வரும். அருமையான ஒரு பதிவு படித்து, பார்த்து ரசித்த ஒன்று.வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-48163735275741459392007-10-10T19:36:00.000+04:002007-10-10T19:36:00.000+04:00விவசாயி,நன்றி..//படிச்சுட்டு வந்து அடுத்த பின்னூட்...விவசாயி,<BR/>நன்றி..<BR/><BR/>//படிச்சுட்டு வந்து அடுத்த பின்னூட்டம் போடுறேன//<BR/><BR/>படிச்சு முடிக்க ஒருநாள் பத்தலியா??? :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-25598658432969702702007-10-10T19:35:00.000+04:002007-10-10T19:35:00.000+04:00ஜிரா,//ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒர...ஜிரா,<BR/>//ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.//<BR/><BR/>ஆஹா.. சமத்துவம்கறது இதுதானய்யா... பின்றீரு...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-84220955553605733132007-10-10T19:34:00.000+04:002007-10-10T19:34:00.000+04:00பெரீய்யப்பா,அப்படி நினைக்கலேனு சிம்பிளா சொல்லாம 'ந...பெரீய்யப்பா,<BR/>அப்படி நினைக்கலேனு சிம்பிளா சொல்லாம 'நானெல்லாம் அப்படி இல்லங்க ..!'னு சொல்றத புரிஞ்சுக்கறதுக்கு எனக்கு ஏதாவது பொடிமட்டை தேவைப்படுமா???? :))))))))))))))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-63548369059563625632007-10-09T23:58:00.000+04:002007-10-09T23:58:00.000+04:00இரண்டாவது படம் சூப்பர். படிச்சுட்டு வந்து அடுத்த ப...இரண்டாவது படம் சூப்பர். படிச்சுட்டு வந்து அடுத்த பின்னூட்டம் போடுறேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-23827480179571465922007-10-09T23:37:00.000+04:002007-10-09T23:37:00.000+04:00// இராமநாதன் said... ஜிரா,//.மற்றவர்களை வாழ வைக்கா...// இராமநாதன் said... <BR/>ஜிரா,<BR/>//.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//<BR/><BR/>சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?<BR/><BR/>இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா? //<BR/><BR/>கூடாது. கூடவே கூடாது. ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-44470604278280611682007-10-09T23:31:00.000+04:002007-10-09T23:31:00.000+04:00அக்கா,பி.க வுக்கு நன்றி. :)அக்கா,<BR/>பி.க வுக்கு நன்றி. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-47214960980210992152007-10-09T23:30:00.000+04:002007-10-09T23:30:00.000+04:00அக்கா,வாங்க வாங்க ரெண்டு பேரும்...எப்பனு சொன்னீங்க...அக்கா,<BR/>வாங்க வாங்க ரெண்டு பேரும்...<BR/><BR/>எப்பனு சொன்னீங்கன்னா அதுக்குள்ள கேத்தரீனோட நகைசெட்டெல்லாம் கிடைக்குதான்னு பாக்கறேன்... :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-67365659083460718932007-10-09T23:28:00.000+04:002007-10-09T23:28:00.000+04:00ஜிரா,//.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்...ஜிரா,<BR/>//.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//<BR/><BR/>சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?<BR/><BR/>இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-78425542685238672102007-10-09T23:26:00.000+04:002007-10-09T23:26:00.000+04:00சேதுக்கரசி,என்ன 'பள்ளிக்கூடம்' சமீபத்துல பாத்தீங்க...சேதுக்கரசி,<BR/>என்ன 'பள்ளிக்கூடம்' சமீபத்துல பாத்தீங்களா?? <BR/><BR/>உள்ளேனு சொல்லிட்டு பின்னாடி ஒளிஞ்சிகிட்டா எப்படி?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-58688957259816025912007-10-09T23:25:00.000+04:002007-10-09T23:25:00.000+04:00கொத்ஸ்,//வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு அழிச்சதை திரு...கொத்ஸ்,<BR/>//வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு அழிச்சதை திரும்பி சரி செஞ்சுக்கிட்டு வராங்களே.//<BR/><BR/>என்ன செய்ய.. எல்லா ஊர்லயும் இதே கதைதான்.. முதல்ல அழிச்சுட்டு.. அப்புறமா வரலாற தோண்டுறது... போனது திரும்ப வரப்போவுதா என்ன?<BR/><BR/>ஆனா இங்க நிறைய எதிரிங்க அழிச்சது. அது ஒண்ணுதான் வித்தியாசம்!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-88182136330625567852007-10-09T11:35:00.000+04:002007-10-09T11:35:00.000+04:00என்ன எல்லாரும் சேர்ந்து என்னைய வேற மாதிரி டாக்டர்ன...என்ன எல்லாரும் சேர்ந்து என்னைய வேற மாதிரி டாக்டர்னு நினைச்சிகிட்டிருக்கறாப்புல இருக்கு??? //<BR/><BR/>நானெல்லாம் அப்படி இல்லங்க ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-41682979896864398402007-10-09T02:42:00.000+04:002007-10-09T02:42:00.000+04:00ஹைய்யோ.............. அட்டகாசம். நீங்க அங்கெ இருக்க...ஹைய்யோ.............. அட்டகாசம். நீங்க அங்கெ இருக்கும்போதே ஒரு சுற்றுலாவுக்கு வந்துறனுமுன்னு கோபால் சொல்லிக்கிட்டெ இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-64412721806129820402007-10-09T02:41:00.000+04:002007-10-09T02:41:00.000+04:00ஹைய்யோ.............. அட்டகாசம். நிங்க அங்கெ இருக்க...ஹைய்யோ.............. அட்டகாசம். நிங்க அங்கெ இருக்கும்போதே ஒரு சுற்றுலாவுக்கு வந்துறனுமுன்னு கோபால் சொல்லிக்கிட்டெ இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-48671516076341461182007-10-09T00:30:00.000+04:002007-10-09T00:30:00.000+04:00எத்தனை அழகான இடங்கள். கட்டிடங்கள். அப்பப்பா. அத்தன...எத்தனை அழகான இடங்கள். கட்டிடங்கள். அப்பப்பா. அத்தனையையும் வைத்து வாழ்ந்தாலும்...மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.<BR/><BR/>படத்துலயே இப்பிடி இருக்கே. நேருல பாத்தா எப்படியிருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-91532372277915457192007-10-08T19:24:00.000+04:002007-10-08T19:24:00.000+04:00உள்ளேன்!உள்ளேன்!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-56207156909234478662007-10-08T18:47:00.000+04:002007-10-08T18:47:00.000+04:00புலி,கண்ணுக்கு குளிர்ச்சியான படமா? என்ன எல்லாரும் ...புலி,<BR/>கண்ணுக்கு குளிர்ச்சியான படமா? என்ன எல்லாரும் சேர்ந்து என்னைய வேற மாதிரி டாக்டர்னு நினைச்சிகிட்டிருக்கறாப்புல இருக்கு??? <BR/><BR/>பொறுக்கச் சொல்லிக் கொடுக்கணுமா நமக்கு எல்லாம்? அதெல்லாம் பிறவியிலேயே வர்றதுப்பா...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-18649949048992245562007-10-08T18:45:00.000+04:002007-10-08T18:45:00.000+04:00குமார்,//அப்படி என்ன குதூகலம்?? அதை கடைசியாக சொல்வ...குமார்,<BR/>//அப்படி என்ன குதூகலம்?? அதை கடைசியாக சொல்வீர்களா? //<BR/>அட... sauna மற்றும் அந்தக்காலத்தில் இருந்த அனைத்து குளியல் சார்ந்த வசதிகளும்னு அர்த்தப்படுத்திக்கனும்.<BR/><BR/>எதுக்கும் கேத்தரீனின் குளியல் குதூகலங்கள் யூட்யூப்ல இருக்கானு தேடிப்பார்க்கறேன். ஆராய்ச்சிக்காகத்தான்.<BR/><BR/>நன்றி!!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-75969981384634590812007-10-08T16:52:00.000+04:002007-10-08T16:52:00.000+04:00ரொம்ப அருமையா இருக்கு. வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு...ரொம்ப அருமையா இருக்கு. வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு அழிச்சதை திரும்பி சரி செஞ்சுக்கிட்டு வராங்களே. நல்ல விஷயம்தான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-74143116709367253892007-10-08T16:25:00.000+04:002007-10-08T16:25:00.000+04:00படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு.. கூடவே கண்ணுக்...படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு.. கூடவே கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள் 1, 2 போட்டு இருக்கலாம்.... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1351867268672246172007-10-08T16:24:00.000+04:002007-10-08T16:24:00.000+04:00ஊர் பொறுக்கும் கலை நல்லாவே வருது உங்களுக்கு...:)ஊர் பொறுக்கும் கலை நல்லாவே வருது உங்களுக்கு...:)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-77129884369086365962007-10-08T15:59:00.000+04:002007-10-08T15:59:00.000+04:00என்னவோ புகைப்படம் எடுக்கவே கட்டப்பட்டது போல் உள்ளத...என்னவோ புகைப்படம் எடுக்கவே கட்டப்பட்டது போல் உள்ளது அரண்மனை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-47278243528972519082007-10-08T15:54:00.000+04:002007-10-08T15:54:00.000+04:00குளியல் குதூகலங்களுக்கானது. :)அப்படி என்ன குதூகலம்...<B>குளியல் குதூகலங்களுக்கானது. :)</B><BR/>அப்படி என்ன குதூகலம்?? அதை கடைசியாக சொல்வீர்களா? :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com