tag:blogger.com,1999:blog-11511159.post2960934272331465825..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 211. என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-11511159.post-27438857043961693042007-10-12T09:37:00.000+04:002007-10-12T09:37:00.000+04:00சேவை மனப்பான்மை குறைச்சுட்டே வருது..இவ்வளவு ரேசம் ...சேவை மனப்பான்மை குறைச்சுட்டே வருது..இவ்வளவு ரேசம் இருக்கிறவங்க தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கனும்..மக்களின் வரி பணத்துல நடத்துற அரசு மருத்துவ கல்லூரியில படிக்கக் கூடாது..மத்தப்படி மருத்துவம் அல்லாத மற்றப் படிப்பு படிக்கிறங்களும் கிராமத்திற்கு சேவைச் செய்யனும்னு நீங்க நினைக்கிறது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது..உங்களுக்கு திறமையிருக்கிறதுனாலதான் அரசு மருத்துவ கல்லூரியில இடம் கிடைச்சது..ஒத்துக்கிறேன்..அந்த திறமைய மதிச்சுதான் அரசாங்கமும் மக்கள் வரி பணத்துல உங்களுக்கு படிக்க வாய்ப்பு கொடுக்குது..பண மட்டுமே குறியா இருக்கிறவங்க மருத்துவம் படிக்கிறது துரதிஷ்டம்..ஏனா இது உயிர் காக்கும் தொழில்..கொஞ்சம் சேவை மனப்பான்மையும் இருக்கனும்..இன்னிக்கு எங்களுக்கு கிராமத்துல காசு கம்மியா கிடைக்குது அதுனால போகமாட்டோம்னு சொல்றவங்க, ஒரே நேரத்துல ரெண்டு நேயாளிகள் வந்தா ரெண்டு போருள யார் பெரிய பணக்காரங்களோ அவனுக்குத்தான் மருத்துவம் பார்பீங்க..அதே நேரம் உங்களுக்கு தேவையான வசதிய அரசாங்கமும் செஞ்சு கொடுக்கனும்..அதையும் ஒத்துக்கிறேன்..ராமதாஸ், அன்புமணி இருவரும் மோசமான தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை..அரசியலுக்குக்காக ஏதாவது செய்துக் கொண்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..Unknownhttps://www.blogger.com/profile/17111098721315742332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-54107527584805907372007-09-13T14:59:00.000+04:002007-09-13T14:59:00.000+04:00KASU SAMPARIKA MATTUMTHAN MBBS PADIKIRANKA, ITHU P...KASU SAMPARIKA MATTUMTHAN MBBS PADIKIRANKA, ITHU PONTRA THITTANKAL AVARKALUKU THIYAKA MANAPANMAYAI VALARKUM BY RAJAசோழன் கொடிhttps://www.blogger.com/profile/09099544343737200138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-16671098100421599362007-09-13T14:01:00.000+04:002007-09-13T14:01:00.000+04:00maruthuva papippu kasu sambathikka enru ugalukku y...maruthuva papippu kasu sambathikka enru ugalukku yaar sonnathu? sevai manam illathavargal etharku medicine padikkireerkal?unakku panam than mukkiam endral veru ethavathu sei. indria maruthuvarkalidam marunthuku kooda manithabimanam illai.kasu koduthu padikka vendiyathu,mamanar selavil maruthuvamanai, patient ezhaya,panakkarana enru pedham parkkamal 300,400 enru fees, ekapatta testgalai thevaiye illamal edukka vaippathu idhu than endraya drkalin latchanam!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-16830292974882555002007-09-12T17:55:00.000+04:002007-09-12T17:55:00.000+04:00For my commentshttp://bruno.penandscale.com/2007/0...For my comments<BR/><BR/>http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-15709024084811159122007-09-11T20:43:00.000+04:002007-09-11T20:43:00.000+04:00சித்தன்,கேள்வி மட்டுமே கேக்குற நிலைமைல இருக்கோம். ...சித்தன்,<BR/>கேள்வி மட்டுமே கேக்குற நிலைமைல இருக்கோம். நாம கேட்கிற கேள்விய காதுகொடுத்துக் கேட்க ஆளில்லேங்குறதுதான் வருத்தமா இருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-17825089141335206782007-09-11T20:42:00.000+04:002007-09-11T20:42:00.000+04:00கொத்ஸூ,தல அப்புறம்.. சித்தன் வேற வந்துருக்காரு.. இ...கொத்ஸூ,<BR/>தல அப்புறம்.. சித்தன் வேற வந்துருக்காரு.. இன்னும் யாரு யாருன்னு hibernationலேர்ந்து வர்றாங்கனு பார்ப்போம். :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-37156408084570859502007-09-11T20:39:00.000+04:002007-09-11T20:39:00.000+04:00கீதாக்கா,நன்றி//அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சுழற...கீதாக்கா,<BR/>நன்றி<BR/><BR/>//அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் கட்டாயமாய் மூன்றாண்டுக் காலமாவது கிராமங்களில் பணி புரியச் சட்டம் கொண்டு வரலாம். //<BR/><BR/>எல்லாத்துக்குமே தகுந்த ஊக்கம் இருந்தா செய்ய ஆளுங்க நிறையபேரு இருக்காங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-330869737765482672007-09-11T20:36:00.000+04:002007-09-11T20:36:00.000+04:00பாபா,விளக்கமான சுட்டிக்கு நன்றி.அதிலிருக்கும் விஷய...பாபா,<BR/>விளக்கமான சுட்டிக்கு நன்றி.<BR/><BR/>அதிலிருக்கும் விஷயங்களுக்கு இங்கேயெ பதில் இருக்குனு நினைக்கிறேன். :)<BR/><BR/>அனானி,<BR/>கேள்வியும் நானே பதிலும் நானேனாலும் கரீக்டாதான் சொல்லிருக்காரு கலைஞரு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-64277342534643208642007-09-10T22:19:00.000+04:002007-09-10T22:19:00.000+04:00நெத்தியடி அடித்துள்ளீர்!கிராமத்து மருத்துவருக்கு இ...நெத்தியடி அடித்துள்ளீர்!<BR/>கிராமத்து மருத்துவருக்கு இருமடங்கு சம்பலம் என்றால் யார் மருப்பார்கள்!erode somshttps://www.blogger.com/profile/16546865488752260583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-37142968027193519532007-09-10T20:28:00.000+04:002007-09-10T20:28:00.000+04:00// மூகமூடியை பல பேர்நார் நாராக கிழித்தும் புத்தி வ...// மூகமூடியை பல பேர்<BR/>நார் நாராக கிழித்தும் புத்தி வரவில்லையே //<BR/><BR/>ஓ... இப்படி வேற ஒரு நெனைப்பா... நெனப்புதான் பொளப்ப கெடுக்குமாம். ஓகே. ஜ்டார்ட் மீஜிக்.<BR/><BR/>கனவு காணும் காலம் யாவும்...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-27015148857769514362007-09-10T19:53:00.000+04:002007-09-10T19:53:00.000+04:00....என்ன ஒண்ணு, எங்கூரு காரரு கோட் சூட்டெல்லாம் போ.......என்ன ஒண்ணு, எங்கூரு காரரு கோட் சூட்டெல்லாம் போட்டு எப்பிடி இங்கிலீஸ் பேசறாரு பாத்தியான்னு வாசிங்க்டன் டிசியில மயிலாடுதுறை பட்டிக்காட்டானுங்க மணிக்கூண்டு மிட்டாய்க்கடைய பாத்து வாய்பிளக்கிற சந்தோசம் மட்டும் இருந்திருக்காது....<BR/><BR/>அன்புமணி இந்த திட்டத்தில் நான் உடன்படவில்லை. அதே சமயத்தில் அவரை நான் ரசித்து எழுதிய விசயமும் உண்மை!!!<BR/><BR/>முகமுடி போல நமக்கு அகண்ட அறிவும், திறந்த மனதும் நமக்கு இல்லேயே....மூகமூடியை பல பேர்<BR/>நார் நாராக கிழித்தும் புத்தி வரவில்லையே!!!!<BR/><BR/>மயிலாடுதுறை பட்டிகாட்டான்<BR/>சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-58576742234639688912007-09-10T19:25:00.000+04:002007-09-10T19:25:00.000+04:00---இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்க...---இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்கிறாங்கனு யாருக்காவது தெரியுமா?---<BR/><BR/>கிராமங்களில் சேவை செய்யும் காலத்தில் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஸ்டைபெண்ட் தரப்போவதாக படித்தேன்.<BR/><BR/><A HREF="http://www.hindu.com/2007/09/09/stories/2007090957830100.htm" REL="nofollow">The Hindu : Front Page : “Medicos’ rural service to stay”</A>: "During the rural posting, students would be given stipends ranging from Rs.8,000 to 12,000 a month jointly by Central and State governments. They need not stay in remote villages and could stay either at the district or taluk headquarters."<BR/><BR/>எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் என் வயதொத்தவர்களின் ஜெனரேஷன் அனுபவித்து வருகிறது.<BR/><BR/>உங்கள் கருத்தை ஆதரித்து தினமணியில் வெளியான கட்டுரை: <A HREF="http://bsubra.wordpress.com/2007/08/02/compulsory-rural-service-required-for-doctor-graduation-medical-education/" REL="nofollow">கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை :: ஜி.ஆர்.ரவீந்திரநாத்</A><BR/><BR/>இன்னொரு கட்டுரையில் <B>இரா. சோமசுந்தரம் </B>:மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை.<BR/>.....<BR/>கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.<BR/><BR/>அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.<BR/><BR/>தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.<BR/><BR/><B>தினமணி தலையங்கம்</B>: இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் <BR/><BR/><B>கடைசி கருத்து பன்ச்</B>:<BR/>75 per cent of the country’s population, living in rural areas, had access to only 25 per cent of medical facilities.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-62742788589596421252007-09-10T19:24:00.000+04:002007-09-10T19:24:00.000+04:00ரவி,சாரி.. காலையில பார்த்தவுடன் பப்ளிஷ் பண்ணிட்டேன...ரவி,<BR/>சாரி.. காலையில பார்த்தவுடன் பப்ளிஷ் பண்ணிட்டேன். டைம் டிப்பரன்ஸ்ல கொஞ்சம் லேட்டாயிருச்சு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-54875153032967312052007-09-10T19:22:00.000+04:002007-09-10T19:22:00.000+04:00தல,//அதற்கு பதிவு அலுவலகம் சென்னை தரமணியில் இருக்க...தல,<BR/>//அதற்கு பதிவு அலுவலகம் சென்னை தரமணியில் இருக்கிறது. அரசு பணி கனவில் இருக்கும் மாணவர்கள் அதில் பதிவார்கள். பின்பு சொற்ப பணம் இடம் மாறினால் பொறியியலாளர்களுக்கு பொபது, மின்வாரியம் என்று ஏதோ ஒரு அரசு நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி காலம் ஒதுக்குவார்கள். //<BR/>அதே.. வாலண்டரியா வச்சுருக்காங்க. ஏன் ஆளுங்க வர்றதில்லேங்கிற கேள்வி அந்தந்த துறைதான் கேட்டுக்கணும். என்ன அப்படியா நல்ல ஆளுங்க குறைஞ்சு போயிட்டாங்க நாட்டுல...<BR/><BR/>பாபாவின் பார்வை என்னன்னு தெரியலியே. அவர் வந்து விளக்கினாதான் புரியும். வெயிட்டுவோம்.<BR/><BR/>அரசாங்க சர்வீஸில் இருந்தால் மேல்படிப்புக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கோட்டா இருக்கு. சில கண்டிஷன்ஸ் இருந்தாலும் அந்த மாதிரி சேர்ந்து மேல்படிப்பு படிக்க நினைப்பவர்கள் நிறையபேர் உள்ளனர்.<BR/><BR/>//பெரியாஸ்பத்திரியில் //<BR/>இதுவும் முக்கியமான மேட்டர்தான். ரெகுலர் இண்டர்ன்ஷிப்பை குறைச்சு இத்திட்டத்த வச்சாலும் தவறுதான். காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை.<BR/><BR/>அஞ்சு வருஷத்துல கத்துனகுட்டிகளானாலும் கத்தாதகுட்டிகளானாலும் அந்த ஒரு வருஷத்துல கத்துக்கறது ரொம்ப நிறையவே..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-28915191596929671962007-09-10T18:24:00.000+04:002007-09-10T18:24:00.000+04:00கூடைக்குள்ள போகப் போகுது அப்படின்னு முடிவு செஞ்ச ஒ...கூடைக்குள்ள போகப் போகுது அப்படின்னு முடிவு செஞ்ச ஒரு திட்டத்துக்கு இம்புட்டு பேச்சு. <BR/><BR/>ரொம்ப நாளா சைலண்டா இருந்த தலைவரை அறிக்கை விட வெச்சதுதான் இந்த பதிவோட வெற்றின்னு நான் நினைக்கறேன். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-47352364656722572442007-09-10T15:27:00.000+04:002007-09-10T15:27:00.000+04:00என்ன சொல்றது? ராகவன் சொல்றாப்பலே, இஞ்சினீர்கள், அர...என்ன சொல்றது? ராகவன் சொல்றாப்பலே, இஞ்சினீர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் என்று எல்லாரையுமே சில ஆண்டுகள் கிராமத்தில் பணி புரியவும் கிராம மேம்பாட்டுக்காகவும் அனுப்பறது நல்லது. ஆனால் இந்த நாட்டில் அப்படி எல்லாம் நடக்குமா?<BR/>பயிற்சிக்கு என்று கிராமத்துக்கு இளம் வைத்தியர்களை அனுப்புவதை விட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் கட்டாயமாய் மூன்றாண்டுக் காலமாவது கிராமங்களில் பணி புரியச் சட்டம் கொண்டு வரலாம். மற்றபடி இந்தியாவில் அரசியல் புகுந்து விளையாடாத துறையே இல்லை. இது மட்டும் விதி விலக்கா என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-54284943262253322742007-09-10T14:22:00.000+04:002007-09-10T14:22:00.000+04:00கேள்வி: தமிழகத்தில் மருத் துவ மாணவர்கள் தொடர் போரா...<B>கேள்வி:</B> தமிழகத்தில் மருத் துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண் டிருக்கிறார்களே?<BR/><BR/><B>கலைஞர்: </B>கிராம மக்களுக்குப் பணிபுரிகின்ற ஆர்வமும், அக்கறையும் மருத்துவத்துறை மாணவர்களுக்கு வரவேண்டுமென்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அதற்காக அவர்கள் ஓராண்டு காலம் மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்ற கால நீடிப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூறியுள்ள கருத்துகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி அன்புமணி ஏற்று செயல் படவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.<BR/><BR/>http://viduthalai.com/20070909/news09.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-3455565629213112322007-09-10T14:20:00.000+04:002007-09-10T14:20:00.000+04:00//காசு பார்க்க ஆயிரம் தொழில் இருக்கேய்யா...டாக்டரை...//காசு பார்க்க ஆயிரம் தொழில் இருக்கேய்யா...டாக்டரை கடவுளா இல்லை நினைக்கிறான் நம்மாளு...//<BR/>டாக்டரை கடவுளா நினைக்கிறான். ஆனா என்ன செய்ய கடவுளுக்கும் நிவேத்தியம் இல்லாட்டி கஷ்டம்தான். மற்ற இளைஞர்களைப் போலவே கனவுகளுடன் வெளிவருகிறான் மருத்துவ மாணவன். அவன் அவன் வீட்டையும் வாழ்க்கையும் முதலில் கவனித்துவிட்டு அப்புறம் நாட்டுச்சேவை ஆற்றப் போனால்/சொன்னால் ஒத்துக்கொள்ள முடியும். வேலையும் கிடையாது, ஊக்கத்தொகை சும்மா கொடுப்போம். வந்து வேலை செய்யிற வழியப் பாரு என்பது பாண்டட் லேபருனுடன் தான் ஒப்பிட முடியும்.<BR/><BR/>கடவுளா நினைக்கிறான்னு எத்தன உதாரணம் சொல்றீங்களோ அதே அளவுக்கு contemptuous ஆக மருத்துவர்களை அவர்களின் தவறு சிறிதுமன்றி அணுகும்/ஏச்சும்/மிரட்டும்/ கொடுத்த காசுக்கு வேலைப் பார்த்தவனுக்கு என்ன நன்றி/ என்று சொல்லும் ஆட்களை என்னால் காட்ட முடியும். இதெல்லாம் நடைமுறைக்கு சற்று உதவாது. ரொம்பவும் ரோமாண்டிக்காக அணுகுவது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிக எளிது.<BR/><BR/>அப்புறம் அது என்ன கல்லூரிகளோட லிஸ்ட் நிறுத்திட்டோம்? அரசுப் பள்ளிகளில் மற்றும் அரசாங்க நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் மற்ற நாடுகளைப் போலவே கட்டாய ராணுவ சேவை கொண்டுவரலாமா? அரசாங்க வரிப்பணம் என்று வந்தபின் ப்ரி கே.ஜியென்ன கல்லூரியென்ன?<BR/><BR/>//அவன் நினைப்புல மண்ணை போடுறமாதிரி போராட்டம் நடத்துற மருத்துவ மாணவர்களை நினைச்சு, நெஞ்சு கொதிக்குதுய்யா...//<BR/>ஏன்னா சராசரி பொருளாதார நிலையிலிருக்கும் குடும்பங்களில் தந்தை ரிட்டையர் ஆகவேண்டிய பலவிடங்களில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களைத் தெரியுமா? அப்படி இருப்பவர்களுக்கு இன்னும் ஒரு வருஷம்தானே.. இருந்துட்டு போ என்று சொல்வது எத்தனை கொடூரமானது என்பது பலருக்கு புரியவில்லை என்பதே எனக்கு ஆச்சரியமா இருக்கு. அதைதானே முட்டிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய மற்ற துறையினரை விட அதிக காலம் தேவைப்படுது. இதில் மேலும் அதிகரிப்பது சற்றும் நியாயமில்லைனு. பொதுச்சேவை, கூட்டு இடியாப்பம் எல்லாம் சுகம்தான். அடுத்தவருக்குச் சொல்லும்வரையில். ஒரு வருஷம் என்பது போனால் திரும்ப வருமா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சொல்ல யாருமில்லை. நாட்டுச்சேவை செய்யப்போவென்று அடுத்தவருக்கு ஆலோசனை சொன்னால், நீயென்ன செய்து கிழித்தாய் என்றுதான் திரும்ப கேட்பார்கள். அந்தக்கேள்வியில், ப்ராக்டிக்கலீ பார்த்தா, தவறிருப்பதா எனக்குத் தெரியவில்லை.<BR/><BR/>இத்தகைய அரசியல் நிர்வாக குளறுபடிகளுக்கு ஒரு சராசரி மருத்துவ மாணவனும் அவன் குடும்பமும் தரும் விலையென்ன? அவன் குடும்பமும் சேவை இடியாப்பமெல்லாம் செட்டிலானப்புறம் செய்யலாம். முதல்ல வீட்ட நிமுத்தற வழியப் பாருன்னுதான் சொல்வாங்க. அதையேதான் நானும் சொல்றேன்.<BR/><BR/>//ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க இராமநாதன். பொறவு பகிரங்க அறிக்கையோ, அடுத்த பதிவோ, எதுவார்ந்தாலும் எங்களுக்கு ஓக்கேதான்..//<BR/>நீங்களும் யோசிச்சிட்டு சொல்லுங்க. எனக்கும் ஓகேதான்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-6518567110023636732007-09-10T13:57:00.000+04:002007-09-10T13:57:00.000+04:00//மருத்துவ படிப்பு ஒரு "சேவை" என்பதை ஒத்துக்கிறீங்...//மருத்துவ படிப்பு ஒரு "சேவை" என்பதை ஒத்துக்கிறீங்களா இல்லையா ? தன்னலம் பாராமல் மக்களுக்காக உழைக்கும் "மக்கள் பணி" என்பதை ஒத்துக்கறீங்களா இல்லையா நீங்க ?//<BR/><BR/>இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னாலும் என் பசு புனிதமா இல்லியான்னு ஏற்கனவே இருக்கும் பிம்பங்களே முடிவு சொல்லிருக்கும்.<BR/><BR/>சேவை என்பதும் அங்கம்னு தான் பதில் சொல்வேன். பணம் மட்டுமே குறிக்கோளல்லனு சொல்றதை காந்தி ஓரத்துல உக்காந்து கதர் நூத்ததுக்கு சமமா பாக்கும் பார்வைதான் தவறு. யாருக்கு தேவையோ அவர்களுக்கு சேவை. அவ்வளவுதான். இதில் யாருக்கு சேவை செய்யணும், எவ்வளவு செய்யணும், எத்தன மினிமம் க்யாரண்டின்னெல்லாம் எனக்கு டிக்டேட் பண்ண யாருக்குமே உரிமை கிடையாது. என் மனசாட்சியைத் தவிர.<BR/><BR/>இது என் எண்ணம். சிலர் மாறுபடலாம். சிலருக்கு தப்புன்னு தோணலாம். well.. to each their own..<BR/><BR/>//ஏன் கிராமமுன்னா மெடிக்கல் ரெப்பு வந்து வாசப்படியில நிக்கமாட்டான், கிளுகிளுப்பா நர்சுங்க இருக்காது, லேப்டாப்பு, மாருதி ஸ்விப்ட்டு, கண்ட்ரி க்ளப் மெம்பர்ஷிப்பு, மால்ல ஷாப்பிங், சத்யம்ல படம்னு டைமை ஓட்ட முடியாதுன்னா வேனாங்கறீங்க ? <BR/>//<BR/>இதுதான் stereotyping. மாமின்னா அசடு வழிஞ்சிண்டே இடுப்பு மடிசார் தெரிய காபி கொடுப்பா... முஸ்லீமெல்லாம் குண்டு போடுவான்.. அப்படிங்கிறா மாதிரி. அதுவும் தவிர மேற்சொன்ன எந்த விஷயத்துக்காவது மருத்துவர்களோ படிப்போ அவர்களின் தொழிலோ தகுதியானது இல்லியா? finer things in life அநுபவிக்கிறது இந்நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமான உரிமை. நர்ஸு,ரெப்பு இதெல்லாம் சொந்த கற்பனை, பார்த்த anecdotesனு சொல்லி விட்டுடறேன். அத வச்சு சர்வசாதாரணமா நகரங்களில் வாழும் மருத்துவர்களுக்கு ட்யூரபிள் பூச்சு கொடுக்குறீங்க. எத்தன டாக்டர்கள பெர்ஸனலா தெரிஞ்சுகிட்டு இப்படியொரு டிஸ்க்ரிப்ஷன் கொடுத்தீங்கனெல்லாம் நான் கேட்க போறதில்லை.<BR/><BR/>//நெஞ்சத்தொட்டு சொல்லும்யா, மனித சேவை, மக்கள் சேவைக்காக டாக்டர் படிப்புக்கு வந்தீரா, இல்லை காசு பார்க்க மட்டுமா ? //<BR/>இவ்ளோ செண்டியெல்லாம் ஆகவேண்டாம். சேவையின் வழி கிடைக்கும் நியாயமான ஊதியம். அவ்வளவே. இதில் சேவை என்பது serviceprovider என்று மக்களாலேயும் சில டாக்டர்களாலும் அவமரியாதைக்குட்பட்டுவிட்ட வஸ்துவாகவும் இருக்கும். உண்மையான மக்கள் சேவையும் இருக்கும். எது எந்த சதவிகிதம் என்று நிர்ணயிக்கும் உரிமை வெளியாட்களுக்கு கண்டிப்பாக கிடையாது. அதை ஒப்புக்கொள்வீர்களா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-28228925352124392262007-09-10T13:41:00.000+04:002007-09-10T13:41:00.000+04:00ரவி,கொஞ்சம் நீள அகலமா கத்தி சுத்தி அத நம்ம பக்கம் ...ரவி,<BR/>கொஞ்சம் நீள அகலமா கத்தி சுத்தி அத நம்ம பக்கம் வேற தாக்குறிங்க.. :))))<BR/><BR/>பெருசா போவதால் பாகங்களாய் பதில் சொல்றேன்.<BR/><BR/>1) //அதே டாக்டர் அப்பல்லோவுல ஜாய்ண் பண்ணா அவருக்கிட்ட போறவங்க பரிசோதனை எலி இல்லையா //<BR/>internship is supervised. PHCla வேலை is invariably 'unsupervised'. அது ஏன் அப்படிங்கிறதுக்கு காரணமா கட்டமைப்புகளில் ஆரம்பித்து சீனியர் டாக்டர்கள் அங்கு வேலை செய்ய ஆர்வம் காட்டாதது வரை நிறைய இருக்கு.<BR/><BR/>பிரச்சனையின் ஊற்று அமைச்சகத்திலும் அதன் செயல்பாடுகளிலும் இருக்கிறது. அதை மேம்போக்காய் வெள்ளையடிக்க கிடைத்திருக்கும் திட்டமே இந்த புதியது.<BR/><BR/>அப்புறம் அப்பல்லோவிலோ எந்த கிரகத்திலுமோ எம்.பி.பி.எஸ் முடிச்சோன கிடைக்கும் வேலை கன்ஸல்டண்ட் வேலை இல்லை. அதுனால பரிசோதனை எலிகளும் இல்லை புலிகளும் இல்லை.<BR/><BR/>2) //மெரிட்ல தானே படிச்சு வந்தீங்க ? இல்லை அமவுண்டு கொடுத்து "மருத்துவ படிப்பை" வாங்கீட்டீங்களா ? //<BR/><BR/>பெர்ஸனலா எடுத்துக்காம பொதுவாவே சொல்றேன். பணம் கொடுக்க முடிந்தவர்கள் காபிடேஷன் கொடுத்து சேர்ந்துக்கறாங்க. <BR/><BR/>பர்ஸ்ட் ஆப் ஆல், ரொம்ப நாளா சொல்ல நினைச்ச விஷயம்.. எப்படி கல்லூரியில சேர்ந்தாங்ககறத மட்டும் வச்சு அவங்களோட தரத்தை நிர்ணயம் செய்யலாம்னு சொல்லும் சமயமே, ரிஸர்வேஷனில் சேர்ந்த மாணவர்களினால் தரம் குறைகிறது என்கிற வாதத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டிவரும். இதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. மத்தவங்களுக்கு எப்படியோ...<BR/><BR/>சரியா.. மெரிட்ல வந்தவங்க மட்டும் என்ன? அரசு வைத்திருக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். subsidy யினால் பீஸ் ரொம்ப குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. எல்லாமே உண்மைதான். இன்கம்டாக்ஸ் அது இதுவென்று நகரத்தவர் (என் தந்தையும் உங்கள் தந்தையும்) கட்டும் வரிப்பணமும் சாதாரணமானது அல்ல. கிராமத்துக்கும் நகரத்துக்கும்.. எதனால் ரெவின்யூ எப்படி உண்டாகிறது, யாருக்கு அதிக சப்சிஸிடி என்றெல்லாம் ரொம்ப அப்ஜெக்டிவ்வா ஆராயப் போனா நாறும். விட்றுவோம்.<BR/><BR/>சிம்பிளா சொல்றேன். சைக்கிள் வச்சுக்கறவன் ரோடு யூஸ் பண்ணலாமானு கூட கேள்வி கேட்கலாம். சட்ட வல்லூறுகளுக்குத்தான் சட்ட நுணுக்கங்கள். பொதுமக்களுக்கு அல்ல. மனிதநேயத்தோடு அணுகினாலே போதும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-40352387237734291562007-09-10T13:27:00.000+04:002007-09-10T13:27:00.000+04:00பாலா,சரியேங்கிறது சரின்னு உங்களுக்குத் தோணுது..உங்...பாலா,<BR/><BR/>சரியேங்கிறது சரின்னு உங்களுக்குத் தோணுது..<BR/><BR/>உங்க லாஜிக் உங்களுக்கு. மெடிக்கோக்களின் பிரச்சனை அவங்களுக்கு.<BR/>:)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-10666029591219466862007-09-10T13:25:00.000+04:002007-09-10T13:25:00.000+04:00வடுவூர் குமார்,//அட! இதில இவ்வளவு பிரச்சனையா?//மணி...வடுவூர் குமார்,<BR/>//அட! இதில இவ்வளவு பிரச்சனையா?//<BR/>மணியன் சொன்னது போல் அவரவர் பிரச்சனை அவர்களுக்கு.<BR/><BR/>சும்மா விதிவிலக்குகளை வச்சுகிட்டு அல்லா டாக்டரும் க்ரோர்பதியா பென்ஸு கார்ல சுத்திகிட்டிருக்காங்கனு நினைச்சுகிட்டிருக்கறவங்கள என்ன செய்ய?<BR/><BR/>அப்புறம் சுளுவா சொல்லிட்டாங்க.. ஒரு வருஷம் தானே.. போனா என்னனு..<BR/><BR/>இந்த ப்ரைம் ஏஜ்ல ஒரு வருஷத்தோட வால்யூ அத இழப்பவனுக்குத்தான் தெரியும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-59156135639926744722007-09-10T13:23:00.000+04:002007-09-10T13:23:00.000+04:00அக்கா//அதுக்கு ஏன் இந்த அளுவாச்சி..........அதெல்லா...அக்கா<BR/>//அதுக்கு ஏன் இந்த அளுவாச்சி..........<BR/>அதெல்லாம் கிடப்புலே போட்டுட்டாங்க//<BR/><BR/>இப்படி எல்லாரும் ஏறிக்குத்தினா என்னாதான் செய்யிறதாம். அதான் அளுதுட்டேன். உஷாக்கா கர்சீப் புண்ணியத்தில் துடச்சிகிட்டேன். <BR/><BR/>கிடப்புல போடட்டும். அப்புறம் ஸ்மைலி போடுறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-14135425290929895502007-09-10T13:21:00.000+04:002007-09-10T13:21:00.000+04:00அனானிநன்றி.மற்ற துறை அமைச்சர்களும் எடுக்கவேண்டிய ம...அனானி<BR/>நன்றி.<BR/><BR/>மற்ற துறை அமைச்சர்களும் எடுக்கவேண்டிய முடிவு பற்றி அவர்களிடம் தான் கேட்கவேண்டும். நான் என் துறையில் எடுத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அன்புமணியார்.<BR/><BR/>இங்கேயும் இன்னும் சில பதிவுகளிலும் சிலர் இங்கே மக்கள் வரிப்பணத்தில் படிக்கிறாய்; அடிமையாய் இருந்து அமைச்சர் சொல்வதைக் கேளுனு அப்படின்னெல்லாம் தொனிக்கிற மாதிரி கருத்து சொல்லிருக்காங்க.<BR/><BR/>அப்படிப்பட்ட லாஜிக் சிகாமணிகளுக்கு பதில் சொல்வதே நேரவிரயம் என்று நான் நினைக்கிறேன். இந்த 'செஞ்சோற்றுக்கடன்' கான்ஸெப்டை, அதே லாஜிக்கின் படி, எங்கேயிருந்து அப்ளை செய்ய ஆரமிப்பது என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது எனக்கு. :)))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-38807417275302962262007-09-10T13:17:00.000+04:002007-09-10T13:17:00.000+04:00தல,அட தூங்கிகிட்டிருந்த சிங்கத்த எழுப்பிட்டோமா?? :...தல,<BR/>அட தூங்கிகிட்டிருந்த சிங்கத்த எழுப்பிட்டோமா?? :)))<BR/><BR/>//கம்பேரிட்டிவ்லி இது நோ பிக் (B not P) டீல். <BR/>//<BR/>:)))<BR/><BR/>கட்சியில டாட்லர்ஸ் அணியா? டாலர்ஸ் அணிக்கு வேணா நான் இருந்துக்குறேனே..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com