tag:blogger.com,1999:blog-11511159.post116524721635390960..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 175. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டுrvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-11511159.post-1165928227074107122006-12-12T15:57:00.000+03:002006-12-12T15:57:00.000+03:00நான் செய்த கோடிப் பாவத்தினை இந்த கோபுர தரிசனம் மூல...நான் செய்த கோடிப் பாவத்தினை இந்த கோபுர தரிசனம் மூலம் நீங்கச் செய்தமைக்கு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165924818280276632006-12-12T15:00:00.001+03:002006-12-12T15:00:00.001+03:00This comment has been removed by a blog administrator.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165324019194529622006-12-05T16:06:00.000+03:002006-12-05T16:06:00.000+03:00அறுபடையும் கைவசம் இருப்பதாக தெரியவில்லை ஜிரா. அடுத...அறுபடையும் கைவசம் இருப்பதாக தெரியவில்லை ஜிரா. அடுத்த வாரம் திருவாவினன்குடி போகலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் அதை எடுத்துப் போடலாம்.<BR/><BR/>அகிலாண்டேஸ்வரியை விட அவளின் தாடங்கத்தைப் பார்க்க ரொம்பவே கூட்டம் வருகிறது இப்பல்லாம். ஏதோ ஒரு புத்தகத்தில் காஞ்சி மகாப்பெரியவாளின் anecdote ஒன்று வெளியானதன் பயன். அம்பாளின் தாடங்கத்தையே ஒரு பதினைந்து நிமிடம் பார்த்து தியானம் செய்யவேண்டுமென்று.<BR/><BR/>நானும் போனேன். என்ன போன வேளையில் தாடங்கம் சாத்த மாட்டார்களாம். காலை 8 முதல் 12 வரை அப்புறம் மாலை ஐந்து முதல். என் அதிர்ஷ்டம் நான் போனது மதியம் மூன்றரைக்கு. :((<BR/><BR/>விரைவில் தாடங்க தரிசனம் கிடைக்க வழிசெய்கிறாளா என்று பார்க்கவேண்டும். <BR/><BR/><BR/><I>நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.</I>rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165320758748679932006-12-05T15:12:00.000+03:002006-12-05T15:12:00.000+03:00சிறப்பு இராமநாதன். கார்த்திகை மாதத்தில் அறுபடை வீட...சிறப்பு இராமநாதன். கார்த்திகை மாதத்தில் அறுபடை வீடுகளின் கோபுரங்களையும் போடுங்களேன்.<BR/><BR/>திருவானைக்காவலில் அன்னையைக் கண்டேன் கண்டேன் கண்டு கொண்டேயிருந்தேன். இமைக்க முடியவில்லை. இமை இயங்க முடியவில்லை. அத்தனை ஈர்ப்பு. காணக் கண்கொள்ளாக் காட்சி. இன்றும் நினைக்க நினைக்க இனிமை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165320140367252982006-12-05T15:02:00.000+03:002006-12-05T15:02:00.000+03:00மதுரையம்பதி,அபிராமி என்பது தவறு. அகிலாண்டேச்வரியே ...மதுரையம்பதி,<BR/>அபிராமி என்பது தவறு. அகிலாண்டேச்வரியே தான்!<BR/><BR/>இத்தனைக்கும் பதிவை எழுதுகையில் செம்மங்குடி பாடக்கேட்டுக்கொண்டிருந்தேன். இருந்தும் தவறுதலாக இட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165319991957233202006-12-05T14:59:00.000+03:002006-12-05T14:59:00.000+03:00This comment has been removed by a blog administrator.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165297579930842342006-12-05T08:46:00.000+03:002006-12-05T08:46:00.000+03:00சார் ஒரு சிறு திருத்தம்....திருவானைக்காவல் அம்மன் ...சார் ஒரு சிறு திருத்தம்....திருவானைக்காவல் அம்மன் திருநாமம் அகிலாண்டேஸ்வரி...அபிராமி என்பது திருக்கடையூர் மற்றும் திண்டுக்கல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165288253306062392006-12-05T06:10:00.000+03:002006-12-05T06:10:00.000+03:00தனிமடல் கிடைச்சதா? அன்புடன் அக்காதனிமடல் கிடைச்சதா? <BR/><BR/>அன்புடன் அக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165287937187509152006-12-05T06:05:00.000+03:002006-12-05T06:05:00.000+03:00நன்றி குமரன்.நன்றி குமரன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165287822862838352006-12-05T06:03:00.000+03:002006-12-05T06:03:00.000+03:00மிக்க நன்றி கே.ஆர்.எஸ்,உங்களுக்காக சாரநாதப் பெருமா...மிக்க நன்றி கே.ஆர்.எஸ்,<BR/>உங்களுக்காக சாரநாதப் பெருமாள் கோயில் கோபுரத்தையும் சேர்த்துவிட்டேன்.<BR/><BR/>தகவல்களுக்கு நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165286828816318062006-12-05T05:47:00.000+03:002006-12-05T05:47:00.000+03:00எஸ்.கே, அகில் பூங்குன்றன்நன்றி.எஸ்.கே, அகில் பூங்குன்றன்<BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165286796974179662006-12-05T05:46:00.000+03:002006-12-05T05:46:00.000+03:00கொத்ஸு,மேட்டரென்ன பெரிசு.. பதிவு போட சரக்கில்லை. அ...கொத்ஸு,<BR/>மேட்டரென்ன பெரிசு.. பதிவு போட சரக்கில்லை. அதான் கோபுர தரிசனம் சீரீஸை தொடர்ந்துகிட்டேஏஏஏஏ இருக்கேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165286713998228302006-12-05T05:45:00.000+03:002006-12-05T05:45:00.000+03:00சிபி,நன்றி.சிபி,<BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165275180695732472006-12-05T02:33:00.000+03:002006-12-05T02:33:00.000+03:00கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!கார்த்திகை சோமவாரத்தி...கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!<BR/><BR/>கார்த்திகை சோமவாரத்தில் இக்கோபுரங்களைக் காட்டியமைக்கு மிக்க நன்றி!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165255844633235242006-12-04T21:10:00.000+03:002006-12-04T21:10:00.000+03:00கோபுர தரிசனம்பாபவி மோசனம்!அதிலும் திருவானைக்கா, பச...கோபுர தரிசனம்<BR/>பாபவி மோசனம்!<BR/>அதிலும் திருவானைக்கா, பசுமைக் கோபுரம்! நன்றி மருத்துவரே!<BR/><BR/>//மண் குடத்தில் அமிர்தம் ....<BR/>அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை//<BR/><BR/>இந்த மண் குடத்தைச் செய்ய, மண் எடுத்த தலம் திருச்சேறை! பெருமாள் இந்தத் தலத்து மண்ணே பிரளயம் தாங்கும் வல்லமை பெற்றது எனப் பிரம்மாவுக்கு அறிவுறுத்தினார்!<BR/><BR/>அதனால் மகாமகத்தின் போது திருச்சேறையிலும் விழா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165252080827620312006-12-04T20:08:00.000+03:002006-12-04T20:08:00.000+03:00மிக்க நன்றி.கோபுரங்கள் தரிசனம் அருமை.மிக்க நன்றி.<BR/><BR/>கோபுரங்கள் தரிசனம் அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165251192722884742006-12-04T19:53:00.000+03:002006-12-04T19:53:00.000+03:00கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!கார்த்திகை சோமவாரத்தி...கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!<BR/><BR/>கார்த்திகை சோமவாரத்தில் இக்கோபுரங்களைக் காட்டியமைக்கு மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165250154093670842006-12-04T19:35:00.000+03:002006-12-04T19:35:00.000+03:00இந்த மாதிரி கேமிராவும் கையுமா ஒவ்வொரு கோயிலா ஏறி இ...இந்த மாதிரி கேமிராவும் கையுமா ஒவ்வொரு கோயிலா ஏறி இறங்கத் தொடங்கிட்டீரே. என்ன மேட்டர்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1165249227848829532006-12-04T19:20:00.000+03:002006-12-04T19:20:00.000+03:00கோபுர தரிசனம் பெறச் செய்தமைக்கு நன்றி!கோபுர தரிசனம் பெறச் செய்தமைக்கு நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com