tag:blogger.com,1999:blog-11511159.post115398054209741347..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 160. வாழ்க வளமுடன்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11511159.post-1154003500575008332006-07-27T16:31:00.000+04:002006-07-27T16:31:00.000+04:00நாகை சிவா,உண்மைதான். நமக்கு வயிறு எரிகிறது இப்படிய...நாகை சிவா,<BR/>உண்மைதான். நமக்கு வயிறு எரிகிறது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று எண்ணுகையில். அவர்கள் என்னவோ இதற்கெல்லாம் கவலைப்படாமல், ப்ராக்டிக்கலா பேசுங்க சார்னு வாங்கி தள்ளிகிட்டுருக்காங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1154003428499223122006-07-27T16:30:00.000+04:002006-07-27T16:30:00.000+04:00துபாய்வாசி,//எல்லாவற்றிற்கும் ஒரு அட்டவணை போட்டு வ...துபாய்வாசி,<BR/>//எல்லாவற்றிற்கும் ஒரு அட்டவணை போட்டு வசூலிக்கிறார்கள். //<BR/>கரெக்ட். இத அப்டியே ஒரு பிரிண்ட்-அவுட் எடுத்து மாட்டிட்டா வரவங்களுக்கு சவுகரியமா போயிடும்னு நினைக்கறேன். பாதி நேரம், இது சரியில்ல அது சரியில்லன்னு திருப்பி திருப்பி அனுப்ப மாட்டாங்கல்ல.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1154003358560966142006-07-27T16:29:00.000+04:002006-07-27T16:29:00.000+04:00ஹரிஹரன்,இது ஒண்ணும் திராவிட கட்சிகளுக்கே உரித்தான ...ஹரிஹரன்,<BR/>இது ஒண்ணும் திராவிட கட்சிகளுக்கே உரித்தான விஷயம் இல்லையே. நம் நாட்டுல எல்லா ஸ்டேட்லயும் நடக்கிறதுதானே.<BR/><BR/>சில சமயங்களில் நீங்க சொல்றா மாதிரி திருடனே தேவல தான்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1154003288781002392006-07-27T16:28:00.000+04:002006-07-27T16:28:00.000+04:00மணியன்,ஒரு நாளைக்கு ஐயாயிரம் பத்தாய் டார்கெட் வச்ச...மணியன்,<BR/>ஒரு நாளைக்கு ஐயாயிரம் பத்தாய் டார்கெட் வச்சு, அது கிடைக்கற வரைக்கும் வீட்டுக்கே போக மாட்டாங்க போலிருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1154003193885450312006-07-27T16:26:00.000+04:002006-07-27T16:26:00.000+04:00ஜிரா,இப்படித்தான் எத்தனை நாளைக்குத்தானோ?அடுத்தவங்க...ஜிரா,<BR/>இப்படித்தான் எத்தனை நாளைக்குத்தானோ?<BR/><BR/>அடுத்தவங்க வயித்துல அடிச்சு சாப்பிட்டுட்டு, இவங்களுக்கெல்லாம் இராத்திரி எப்படித்தான் தூக்கம் வருதோ?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153996070470172522006-07-27T14:27:00.000+04:002006-07-27T14:27:00.000+04:00முதல் மேட்டர கூட ஒரு மாதிரி சகித்துக் கொள்ள முடிகி...முதல் மேட்டர கூட ஒரு மாதிரி சகித்துக் கொள்ள முடிகின்றது. இந்த இரண்டாவது விசயத்த கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. மனிதாபிமானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்ப்பார்கள் போல உள்ளது. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம், இல்ல இல்ல சாவலாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153990211114180912006-07-27T12:50:00.000+04:002006-07-27T12:50:00.000+04:00இப்போது தான் ஊருக்குப்போய் அங்கே சில இடங்களில் "அழ...இப்போது தான் ஊருக்குப்போய் அங்கே சில இடங்களில் "அழுது" விட்டு வந்திருக்கிறேன். நீர் நினைப்பையெல்லாம் கிளறிவிட்டீர்.<BR/><BR/>மின்வாரியத்தில் ஒரு பெயரில் இருந்த இணைப்பை மற்ற பெயருக்கு மாற்ற, அரசாங்கம் அளித்த ரசீது ரூ.100க்கு. மொத்தம் நான் 'அளித்தது' ரூ.750.<BR/><BR/>தண்ணீர் வரி/வீட்டு வரி - இவைகளுக்கும் பெயர் மாற்றப்பட வேண்ட அரசாங்க ரசீது ரூ. 150, நான் அளித்தது ரூ. 850. <BR/><BR/>எல்லாவற்றிற்கும் ஒரு அட்டவணை போட்டு வசூலிக்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் பிணக்கிடங்கிலும், சுடுகாட்டிலும் இப்படி செய்வது தான் ..... நீங்கள் சொல்லியது போல அந்த முருகன் தான் வர வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153988142275611032006-07-27T12:15:00.000+04:002006-07-27T12:15:00.000+04:00அரசியல் திரா'விட இயக்கத் தலைவர்களான நவீனகாலச் சோழர...அரசியல் திரா'விட இயக்கத் தலைவர்களான நவீனகாலச் சோழர்கள் ஆட்சிக்கு வந்து இந்த 40 ஆண்டுகளில் முற்போக்காக சிந்தித்து நல பழக்கங்களை நிந்தித்து, வெட்டியாய்ப் பேசிப் பேசி மரபுகள் கட்டுடைத்ததில் விளைந்த நற்பயிர் இது.<BR/><BR/>அடிபட்டு இறந்து கிடப்பவனின் மோதிரத்தை, பர்ஸைக்கூட திருடக் கூடிய மனோபாவத்தை ஒருவனுக்குத் தருவது, ஆட்சியாளர்களே திருடர்கள் தானே என்ற பரந்துபட்ட உண்மையை பகுத்தறிவுடன் அறிந்திருப்பதும் - இம்மாதிரி கயமைத்தனம் இன்று தினசரி வாழ்வில் பிரித்திடமுடியாத அளவுக்கு ஊடுருவிக்கிடக்கிறது.<BR/><BR/>ஒரு முறை பொருள் திருடுபோனதுக்கு கம்ப்ளைண்ட் தர போலீஸ் ஸ்டேஷன் போனபோது நான் அறிந்து கொண்டது திருடனே பரவாயில்லை என்பதே. சீருடை அணிந்த கொள்ளைக்காரர்கள் நீக்கமற நிறைந்தது நம் தமிழக ஸ்காட்லாந்து யார்டு. ஆட்சி செய்வது கரைவேட்டிக் கயவர்கள்.<BR/><BR/>பின்ன நாடு இப்படி "சுபிட்சமா" இருக்க வேண்டியதுதான்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153983977198291512006-07-27T11:06:00.000+04:002006-07-27T11:06:00.000+04:00இவர்கள் யாருமே அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்...இவர்கள் யாருமே அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் இல்லை. அரசிடமும் பணத்தை உறிஞ்சிக் கொண்டு மக்களிடமும் உறிஞ்சும் அட்டைகள்தான். உப்பு சேர்த்திருந்தால் ஒழியும்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1153982624478002982006-07-27T10:43:00.000+04:002006-07-27T10:43:00.000+04:00அரசாங்க வேலைன்னாலே இப்படித்தான்னு ஆகிப்போச்சு ராமந...அரசாங்க வேலைன்னாலே இப்படித்தான்னு ஆகிப்போச்சு ராமநாதன். அதுலயும் போலீசு...அப்பப்பா.....என்னவோ இவங்கதான் ஒலகத்த காப்பாத்த வந்தவங்க மாதிரி போடுற ஆட்டமும் நடத்துற வசூலும்....இவங்கள நம்பி நாமளும் இந்த நாட்டுல வாழவேண்டியிருக்கே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com