tag:blogger.com,1999:blog-11511159.post114538511684827946..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 150. ப.ம.க தொண்டனுக்கு ஒரு அவசர கடிதம்rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-11511159.post-1146228559829377502006-04-28T16:49:00.000+04:002006-04-28T16:49:00.000+04:00பொன்ஸு தங்கச்சி,
உங்க சங்கத்துல இருக்கற ஆறுபேரையும...பொன்ஸு தங்கச்சி,<br />உங்க சங்கத்துல இருக்கற ஆறுபேரையும் போஸ்டர்ல போட்டாச்சு. புதுசா யாராவது வந்து சேரராங்களான்னு பாரு தாயி.<br /><br />எங்க கட்சியில தினமும் சேரணும்னு துடிக்கற பலகோடி தொண்டர்களை, சாரி இடமில்லேன்னு சொல்ற நிலைமை வந்தாலும் சேத்துகுனு தான் இருக்கோம். இப்படி அடாது உழைச்சதுனால தான் இன்னிக்கு உலகத்துலேயே பெரிய கட்சின்னு அல்லாரும் ஆடிப்போயிருக்காங்க. சொல்லிட்டேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146228199683198302006-04-28T16:43:00.000+04:002006-04-28T16:43:00.000+04:00கொத்ஸு,இராகவன் இன்றும் என்றும் நம்ம பக்கம் தான். க...கொத்ஸு,<BR/>இராகவன் இன்றும் என்றும் நம்ம பக்கம் தான். கூச்சல் போடுபவர்கள் போடத்தான் செய்வார்கள். <BR/><BR/>சிச்சுவேஷன் வெண்பா நல்லா வந்திருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146227774653115312006-04-28T16:36:00.000+04:002006-04-28T16:36:00.000+04:00தேவ் அவர்களே,உங்கள் கட்சிக்காரர்களின் நச்சரிப்பு த...தேவ் அவர்களே,<BR/>உங்கள் கட்சிக்காரர்களின் நச்சரிப்பு தாங்காமல், சிறிது காலம் எங்கள பெருமதிப்பிற்குரிய அன்பு அக்கா உஷா அவர்கள் செயிண்ட் மாரிட்ஸிலுள்ள (உங்கள் கட்சி டீக்கடை வாங்கிப்போட்ட இடமேதான்!) கட்சியின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே 'இந்து என்றால் என்ன?' என்கிற ஒரு திகில் படத்திற்கும் 'வ.வ.ச - கதைக்கும் அரசியல் புழுகாணிகள்' என்று ஒரு சமூகத்திரைக்காவியத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதி மற்றும் இசை அமைத்துவருகிறார். <BR/><BR/>திரைப்படத்தைப் பற்றி சில செய்திகள்:<BR/>வரும் மே.8 இருதிரைப்படங்களும் பல முன்னணி, பின்னணி நடிகர்கள் நடித்து உலகமெங்கும் திரையரங்குகளிலும், திருட்டு டிவிடிக்களிலும் வெளிவரும். இவற்றை வெற்றிப்படங்களாய் ஆக்க பத்துகோடி ப.ம.க தொண்டர்களும் ஆளுக்கு பத்து டிக்கட் வாங்க வேண்டுமென்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் உலகெங்குமுள்ள முன்னூறு கோடி தாய்மார்களும் செல்வி, செல்வன் எல்லாம் பார்த்துவிட்டுபின் சாவகாசமாக திருட்டு டிவிடி பார்த்து பொது அறிவை வளர்த்துக்கொள்ள 210 இன்ச் ப்ளாஸ்மா டிவி், டிவிடி ப்ளேயர், கூடவே 10.1 ஹோம் தியேட்டர் சிஸ்டமும் வழங்கப்படும். சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அவதூறு நீங்கள் கிளப்புவீர்கள் என்று தெரியும். அதற்கும் எங்கள் தலைவர் திட்டம் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒரு பீட்ஸா ஹட் அமைக்கப்படும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146225785575463452006-04-28T16:03:00.000+04:002006-04-28T16:03:00.000+04:00என்னாச்சு ராமனாதன், யார் வந்தாலும் அது யார்னு தெரி...என்னாச்சு ராமனாதன், யார் வந்தாலும் அது யார்னு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் எங்க சங்கத்துக்கு வாங்கன்னு மொபசல் பஸ் கண்டக்டர் கணக்கா கூப்பிடுறவராச்சே நீர்...!!!<BR/><BR/>செல்வி யாரா இருந்தா என்ன? கூடவே கோலங்கள் அபி, ஆர்த்தி, தாமரை எல்லாம் கூட உங்க சங்கத்துல தான் இருக்காங்கன்னு சொல்வீங்களா?.. என்னவோ செல்வி யாருன்னு ஆராய்ச்சி நடத்திகிட்டிருக்கீங்க!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146225589489230942006-04-28T15:59:00.000+04:002006-04-28T15:59:00.000+04:00செல்வனா? அவர் சூப்புக் கட்சி சூடாறிப்போனாலும் அதுல...செல்வனா? அவர் சூப்புக் கட்சி சூடாறிப்போனாலும் அதுலதான் இருப்பேனு எகத்தாளம் பண்றாரு. அவரோட கட்சியின் eponymous தலைவர் குமரனே நம்ம பக்கம் சேர்ந்தாச்சு. ஆனா, செல்வன் வரமாட்டாராம். வலையுலகத்துல ஒரு டி. இராஜேந்தர் மாதிரி. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146225171630798192006-04-28T15:52:00.000+04:002006-04-28T15:52:00.000+04:00அது யாருங்க செல்வி? அவங்க கணவர் சிபியா? என்ன நடக்க...அது யாருங்க செல்வி? அவங்க கணவர் சிபியா? என்ன நடக்குது இங்கேன்னு எங்களுக்கே குழப்பமா இருக்கே? சிபி, இவங்க சொல்றத கேட்டெல்லாம் பதறாதீங்க. போனது போகட்டும்னு கட்சிப்பணில இறங்குங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146224722479775492006-04-28T15:45:00.001+04:002006-04-28T15:45:00.001+04:00வாய்ச்சொல்வீரா,சிபி முன்னாள் ராஜ்ய சபா எம்.பி யா? ...வாய்ச்சொல்வீரா,<BR/>சிபி முன்னாள் ராஜ்ய சபா எம்.பி யா? அவங்க கட்சிக்காரங்க இன்னும் சிலுக்குவார்ப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்ல கூட நிக்கலியே? அப்புறம் எப்படி இராஜ்ய சபா? பஞ்சாயத்து ராஜ் சபாவா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146224715049102162006-04-28T15:45:00.000+04:002006-04-28T15:45:00.000+04:00This comment has been removed by a blog administrator.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146224212806637342006-04-28T15:36:00.000+04:002006-04-28T15:36:00.000+04:00நாமக்கல் சிபி அவர்களே,தங்களைப் போன்ற நல்லவர்கள் இர...நாமக்கல் சிபி அவர்களே,<BR/>தங்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கவேண்டிய இடம் அந்த உருப்படாத சங்கமில்லையென்பதை உணர்ந்து எங்களோடு கைகோர்த்து ஓரிலையில் நாட்டை வழித்து திங்க வந்திருக்கிறீர்கள். வருக வருக என்று கழகத்தின் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.<BR/><BR/>அதிகாரப்பூர்வமாக, விரிவான அறிக்கை இன்னும் ஓரிருநாளில் கட்சி வெளியிடும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146221517290010612006-04-28T14:51:00.000+04:002006-04-28T14:51:00.000+04:00வாய்ச்சொல்வீரன்,என்ன அபாண்ட குற்றச்சாட்டு இது? பதவ...வாய்ச்சொல்வீரன்,<BR/>என்ன அபாண்ட குற்றச்சாட்டு இது? பதவிக்கும் பணத்துக்கும் மயங்குபவர்களுக்கு எங்கள் கழகத்தில் இடமில்லை. இது கொள்கையினால் இணைந்த கூட்டம்னு பலதடவை சொல்லியாச்சே! எழுதுன லெட்டர முழுசா படிங்க. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146221357758638832006-04-28T14:49:00.000+04:002006-04-28T14:49:00.000+04:00உஷா அக்கா,அதுக்குள்ள அலுத்துப்போச்சா? சீரியஸாகிட்ட...உஷா அக்கா,<BR/>அதுக்குள்ள அலுத்துப்போச்சா? சீரியஸாகிட்டீங்க போலிருக்கு. நீங்க சொல்றத நினச்சு வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்யறது. ஓட்டுபோட கூட விட மாட்டேங்கறாங்க. நானும் ஆறு வருஷமா வாக்காளர் அட்டை வாங்க முயற்சி பண்றேன். :((<BR/><BR/>கொள்கையா? வேணாங்க. நான் ஏதாவது சொல்லப் போய் அப்புறம் என்னையும் பிராண்ட் குத்தி ஓரத்துல உக்காரவச்சுருவாங்க.<BR/><BR/>இந்த வருஷம் சென்னைல கொஞ்சம் வித்தியாசமான வேட்பாளர்கள் நிக்கறாங்கன்னு கேள்விப்பட்டு சந்தோஷமா இருக்கு. ஆனா, பணபலமும், படைபலமும் இல்லாம வெறும் கொள்கைபலம் மட்டும் வச்சிருந்தா தேற முடியுமான்னு சந்தேகமாவும் இருக்கு. சென்னை மாதிரி ஒரு metroல கூட இந்த ஆளுங்களால ஜெயிக்க முடியலேன்னா, அப்புறம் தமிழ்நாட்டை திருத்தறதப் பத்தி பல வருஷங்களுக்கு யாரும் பேசக்கூட முடியாது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1146164934621243202006-04-27T23:08:00.000+04:002006-04-27T23:08:00.000+04:00இல்லாத சங்கத்தை இன்னும் இருப்பதாய்பொல்லாத சங்கதி ப...இல்லாத சங்கத்தை இன்னும் இருப்பதாய்<BR/>பொல்லாத சங்கதி போதிக்கும் கல்லாரே,<BR/>நல்லாராம் சீராவும் நம்மிடையே; எங்கேயும்<BR/>செல்லாத சங்கமே சிரிப்பு<BR/><BR/><BR/>நம்ம ஜிரா அவங்க பக்கம்ன்னு ஒரு வதந்தியைக் கிளப்பும் சிறு நரியினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145946545584124012006-04-25T10:29:00.000+04:002006-04-25T10:29:00.000+04:00உஷாக்கா இன்னும் மே 8க்கு இரண்டு வாரமிருக்கு அதுக்க...உஷாக்கா இன்னும் மே 8க்கு இரண்டு வாரமிருக்கு அதுக்குள்ளே நிறுத்திட்டா எப்படி?<BR/><BR/>அப்புறம் ராம்ஸ், உங்க ப.ம.க கூட்டத்தைப் பார்த்தா பாவமாயிருக்குன்னு தலச் சொல்லச் சொன்னார். சொல்லிட்டேன்..<BR/><BR/>ஆமா உங்களுக்கும் எங்களை மாதிரி கேள்வி கேட்டாப் பதில் சொல்லத் தெரியாதா? பம்முறீங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145892047795050462006-04-24T19:20:00.000+04:002006-04-24T19:20:00.000+04:00thavirkka mudiyatha kaaranangalal Valaipathivugal ...thavirkka mudiyatha kaaranangalal Valaipathivugal Pakkam vara iyalamal odhungi iruntha naan Kaipponnuvin varugaiyaiyum, avartham arikkaiyaiyum arinthu varunthugiren. Va.Va.Sangam Oru Kudumba amaippaga mari vittathai arinthu en manam vethanai padugirathu. <BR/><BR/>Ik kudumba arasiyal seyyum sangathin ethechathigara pokkai kandithu Sangathai vittu veliyeruvathena theermaanithullen.<BR/>Ithaiye En Adippadai Uruppinar ilirunthum vilakkik kollum Rajinama kadithamaga sangath thalaimai Eduthuk kollatum.<BR/><BR/>Kumaran Avargalai thodarnthu Naanum Pa.Ma.Ka vil Inaiya Irukkiren Enbathai Magizhchiudan Therivithuk kolgiren. <BR/>Idhu Patriya Virivana Arikkai Oriru vaarathil veliyidap padum.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145727401774482102006-04-22T21:36:00.000+04:002006-04-22T21:36:00.000+04:00நன்றி பொன்ஸ், ராமநாதன் மற்றும் இந்த விளையாட்டை சுவ...நன்றி பொன்ஸ், ராமநாதன் மற்றும் இந்த விளையாட்டை சுவாரசியமாய் கொண்டு சென்ற அனைவருக்கும்.<BR/>ஆனால் எழுத எழுத ஒரு வகையான சோகமும் வருத்தமும் எழுந்தது. இங்கு நாம் அனைவரும் எழுதிய வரிகள் எல்லாமே எங்கோ ஒரு மேடையில் பேசப்பட்டவை மற்றும் பத்திரிக்கையில் எழுத பட்டவை. பதவிக்காக எதையு செய்யலாம் என்று அரசியல்வாதிகள் நாளும் நிரூபித்துவருகிறார்கள். கொள்கை என்பது கேலிக்குரிய வார்த்தையாய் பாவிக்கப்படுகிறது. பதவிக்காகவும், பொருளுக்காகவும்<BR/>யாருடனும் யாரும் கூட்டு சேரலாம். பொது மக்கள் இளிச்சவாயர்களாய் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். படிப்பறிவும் அதனால் ஏற்படும் விழிப்புணர்வும் பெருக, பெருக இத்தகைய கொள்ளையர்கள் கும்பல்கள் குறையும், வரும் காலத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், நல்லவர்கள், வல்லவர்கள் நாட்டை வழி நடத்தி சொல்வார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முற்றும் போடுகிறேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145725963991363552006-04-22T21:12:00.000+04:002006-04-22T21:12:00.000+04:00அக்கா,மாபெரும் தவறு நிகழ்ந்துவிட்டது. எவ்வளவு பெரி...அக்கா,<BR/>மாபெரும் தவறு நிகழ்ந்துவிட்டது. எவ்வளவு பெரிய அநீதி? உங்களைப் பற்றி பொதுக்குழுவிற்கு சந்தேகம் வந்ததே. எலிக்குட்டியை பிடிப்பது கடினமான காரியம் என்பதால் செயல்படுத்தாமல் விட்டுவிட்டோமே. எங்களை மன்னித்துவிடுங்கள். என்றும் உங்கள் தம்பி நான். வெட்டிக்கட்சிகளின் கைக்கூலிகளுக்கு அவதூறு பேசுவதே வேலை. அதைத் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும், அப்பழுக்கில்லா உங்களைப் பற்றி அவதூறு கூறினேனே. பாவம் பல செய்தேனே. மன்னித்துவிடுங்கள் தாயே! உங்கள் தாயுள்ளம் என்னைப்போன்ற தாழ்ந்தவர்களையும் மன்னிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அந்நம்பிக்கையில் தான் என் வாழ்க்கை இருக்கிறது.<BR/><BR/>நன்றி நன்றி நன்றி!<BR/><BR/>------------<BR/>பொன்ஸு, எங்கம்மா ஆளக்காணோம்?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145725619433755752006-04-22T21:06:00.000+04:002006-04-22T21:06:00.000+04:00நன்றி நன்றி என் கள்ளமில்லா உள்ளம் இப்நன்றி நன்றி எ...நன்றி நன்றி என் கள்ளமில்லா உள்ளம் இப்நன்றி நன்றி என் கள்ளமில்லா உள்ளம் இப்பொழுதாவது விளங்கியதே! எதிர் முகாம் இருளடித்துக்<BR/>கிடக்கிறது, அவ்வளவு சுலபமாய் கழக கண்மணிகளை விலைப் பேச முடியுமா? ( ரெண்டு நாளாய்<BR/>வாயில் காத்திருந்து கண்ணு பூத்துப் போனதுதான் மிச்சம்.)பொழுதாவது விளங்கியதே! எதிர் முகாம் இருளடித்துக்<BR/>கிடக்கிறது, அவ்வளவு சுலபமாய் கழக கண்மணிகளை விலைப் பேச முடியுமா? ( ரெண்டு நாளாய்<BR/>வாயில் காத்திருந்து கண்ணு பூத்துப் போனதுதான் மிச்சம்.)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145725146369529672006-04-22T20:59:00.000+04:002006-04-22T20:59:00.000+04:00பெனாத்தலார்,நம்ம தங்கத்தாரகை தப்பா நினச்சுக்க மாட்...பெனாத்தலார்,<BR/>நம்ம தங்கத்தாரகை தப்பா நினச்சுக்க மாட்டாங்க. கவலைவேண்டாம். சின்னச் சின்ன கண்ணாமூச்சிகள் கூட இல்லாம சுவாரசியம் இருக்காதே. <BR/><BR/>நீங்க சொல்றதும் கரெக்ட் தான். எனக்கென்னவோ வேற ஏதோ போலி வந்து உஷாக்கா பேர்ல வந்து கமெண்ட் போடறார்னு. அதேதான் நடந்திருக்கு. நானும் அவசரப்பட்டுட்டேன். இப்போ, அந்தப் பின்னூட்டத்தை அழிச்சுடறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145723296388896422006-04-22T20:28:00.000+04:002006-04-22T20:28:00.000+04:00ஐயகோ என்ன நடக்கிறது இங்கே, கட்சிக்காகவோ அல்லும்பகல...ஐயகோ என்ன நடக்கிறது இங்கே, கட்சிக்காகவோ அல்லும்பகலும் உழைக்கும் என் பெயரில் யார் அனுப்பியது போலி கடிதம்? ஏதோ வேலையாய் இருந்துவிட்டதால் இத்தகைய அவதூறுகள் என் பார்வைக்கு வராமல் போய்விட்டன .அத்தை என்று பாசமுடன் அழைக்கும்<BR/>என் அருமை மருமானே, யாரோ அழைத்தார்கள் என்று பதவிக்கும், பொருளுக்கும் மயங்கி, கொள்கையை அடகு வைப்பேனா? வீட்டில் எலிக்குட்டி இருந்தால் பிடித்து<BR/>எலி அட்டையில் ஊர விட்டால், உண்மை தெரிந்திருக்குமே? ஐயகோ, என் பெயரில் போலி கடிதம் அனுப்பிய வேடதாரி யார்?<BR/>ஐயா, இங்கு மட்டுமே என் பெயரில் வந்த மடல்களைக் கண்டும் உங்களுக்கு சந்தேகம் எழவில்லையா? எதிரிகள் முகம் பக்கம்<BR/>எட்டியும் பார்க்காதவள் நான். அப்படியிருக்க, பதவியையும் பொருளையும் தா என்று பகிரங்கமாய் கேட்கும் அவவிற்கு ஈன பிறவியாய்<BR/>போய் விட்டேனே? உடனே சி.பி.ஐக்கு உத்தரவிடுங்கள். யார் அந்த புல்லுருவி என்று கண்டுப்பிடித்து என்னிடம் காட்டுங்கள். மற்றவைகளை<BR/>என் தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.<BR/>இப்படிக்கு,<BR/>உண்மை தொண்டள்<BR/>பி.கு இக்கடிதம் உண்மையான ப.ம.க கட்சியின் மூத்த உறுப்பினர் அனுப்பிய கடிதம் என்பதை உறுதிப்படுத்த எலிக்குட்டி சோதனை<BR/>செய்துப் பார்க்கவும். <BR/>தங்கள் பார்வைக்கு மட்டுமான பி.கு: இன்னும் குளிரூட்டப்பட்ட வாகனங்களும், பேரிச்சை, ஆரஞ்சு, திராட்சை கூடைகளும் வரவில்லையே! கோயம்பேடு வியாபாரிகளிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். கொஞ்சம் சீக்கிரம் இதை கவனிக்கவும்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145721404632882562006-04-22T19:56:00.000+04:002006-04-22T19:56:00.000+04:00ஜெயஸ்ரீ--எங்கள் இயக்கத்துக்கு தெம்பாய்காற்றடிக்கும...ஜெயஸ்ரீ--<BR/><BR/>எங்கள் இயக்கத்துக்கு தெம்பாய்<BR/>காற்றடிக்கும் பம்பாய் (Pump)<BR/>கூறவந்தேன் அன்பாய்.. <BR/>முடிந்துபோனது வம்பாய்!<BR/><BR/>நீங்கள் மும்பை என்று நினைத்தீர்களா என்ன?<BR/><BR/>இதத்தாண்டா மண்ணு ஒட்டாத பினாத்தல்னு சொல்லுவாங்க! எல்லாரும் கத்துக்கங்கப்பா!<BR/><BR/>மருந்து,<BR/><BR/>அவ்வளோ அவசரப்பட்டு உஷாக்கவை ஒதுக்கிடவேணாம்.. இன்னும் அவங்களுக்கு ரெண்டு பக்கமும் கதவைத் திறந்தே வச்சிருப்போம். வார்த்தையக்கொட்டிட்டா அள்ள முடியாதப்பா!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145718923158109792006-04-22T19:15:00.000+04:002006-04-22T19:15:00.000+04:00பொன்ஸு தங்கச்சி,//முடியலைய்யா முடியலை..உங்க பதிவத்...பொன்ஸு தங்கச்சி,<BR/>//முடியலைய்யா முடியலை..<BR/>உங்க பதிவத் திறந்து, பின்னூட்டம் போட முடியலை.. கம்ப்யூட்டர் நாக்கு வறண்டு தொங்குது.. //<BR/><BR/>இதுக்கே அசந்தா எப்படி? இப்பதானே நூறுக்கு வந்திருக்கோம்? சங்கத்துல சொல்லி நல்ல கம்பூட்டர் வாங்கறதுதானே? :P<BR/><BR/>39 பின்னூட்டம் முக்கி முனகி, அதுவும் ப.ம.கவின் பெயரைப் பயன்படுத்தி வாங்கிருக்கீங்க. வாழ்த்துகள். ஆனா போக வேண்டிய தூரம் நிறைய இருக்கேமா. சுமார் 350 பாக்கின்னு வச்சுக்கோங்க. இன்னும் அம்பதையே தாண்டலை. பமக பின்னூட்ட எலீட் க்ளப்பில் சேரரதுக்கு மினிமம் தகுதியே 75 ஆச்சே. <BR/><BR/>புளியம்பட்டியோ, சிலுக்குவார்ப்பட்டியோ. ஜெயஸ்ரீ, ஜிரா, குமரன் -ன்னு தமிழ்வலையின் மொத்த ஆன்மிக பலமும் எங்ககிட்ட தான் இருக்கு. யாரோ ஒருத்தர் சொன்னா மாதிரி "டேய், அந்த ஆண்டவனே எங்க பக்கம் இருக்கான். போடா!"<BR/><BR/>பெனாத்தலார் கட்சியின் மூத்த உறுப்பினர். கொ.ப.செ. அவரைப் பற்றி மறுபடியும் அவதூறு கூறினால், அதற்கு தனியாக கேஸ் போடுவோம் என்று எச்சரிக்கிறேன்.<BR/><BR/>ஜீவா,<BR/>வாழ்த்துகளுக்கு நன்றி. இவங்க இப்படிதான் வெண்பா பொட்டி அதுஇதுன்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காம கட்சிப்பணியை கவனிங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145718446482048792006-04-22T19:07:00.000+04:002006-04-22T19:07:00.000+04:00ஆன்மிக செம்மல் குமரன் அவர்களே,இன்றுமுதல் எவரெஸ்ட் ...ஆன்மிக செம்மல் குமரன் அவர்களே,<BR/>இன்றுமுதல் எவரெஸ்ட் கொண்ட குமரன் என்ற பட்டத்தைப் பிடியுங்கள் ஐயா. அறிக்கைவிடாமலும், நீங்கள் எங்கள் பக்கம் வந்ததும் எதிரணியினர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். செல்வனையும் காணவில்லை. எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145718339534897892006-04-22T19:05:00.000+04:002006-04-22T19:05:00.000+04:00செந்தில்,100 அடிச்சதுக்கு வாழ்த்துகள். நூறாவதா வந்...செந்தில்,<BR/>100 அடிச்சதுக்கு வாழ்த்துகள். நூறாவதா வந்தா கருத்து சொல்லவேணாமா? நம்பர் மட்டும் போட்டுட்டு போனா எப்படி?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145718257249124712006-04-22T19:04:00.000+04:002006-04-22T19:04:00.000+04:00ஜெயக்குமார் சார்,ஏன் சார் திட்டறீங்க? அமைதியாச் சொ...ஜெயக்குமார் சார்,<BR/>ஏன் சார் திட்டறீங்க? அமைதியாச் சொல்றோம். எங்க கட்சிய பகைச்சுகிட்டா லண்டனுக்கு ஆட்டோ வரும். உங்க கவிதை எதிர்த்து நாளைக்கு ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டாம் நடக்கும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145718181615152452006-04-22T19:03:00.000+04:002006-04-22T19:03:00.000+04:00சொல்லின் செல்வரே, வெண்பா வித்தகரே எழுச்சி ஜீவாவேவர...சொல்லின் செல்வரே, வெண்பா வித்தகரே எழுச்சி ஜீவாவே<BR/>வருக வருகவென்று வரவேற்கிறேன். இன்று முதல் நீங்கள் பெங்களூர் வட்டச் செயலாளர் என்று நம் தலைவர் பணித்துள்ளார். அப்பதவிக்கு மெருகூட்டி, கட்சிப் பணியில் குள்ளநரிகளுக்கெதிராய் களத்தில் குதியுங்கள்.<BR/><BR/>அன்பு அண்ணன் கோ. இராகவனுக்கு அவரின் கட்சிப்பாசத்தை மெச்சி இன்றுமுதல் கர்நாடக மாநில கொ.ப.செவாக பதவியுயர்வு அளிக்கப்படுகிறது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com