tag:blogger.com,1999:blog-11511159.post114379141309968713..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 144. ஆதலால் தானம் செய்வோம்rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11511159.post-1145363509841765012006-04-18T16:31:00.001+04:002006-04-18T16:31:00.001+04:00இராம்ஸ்,நன்றிஇராம்ஸ்,<BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145363474300203832006-04-18T16:31:00.000+04:002006-04-18T16:31:00.000+04:00கொத்தனார்,உயிலில் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக...கொத்தனார்,<BR/>உயிலில் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக உறவினர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இது வெளிநாடுகளில் உள்ளது. இந்தியா பற்றிக் கேட்டிருக்கிறேன். விரைவில் சொல்கிறேன்.<BR/><BR/>//இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுப்பது போன்று வேறு ஏதேனும் கொடுக்க முடியுமா?//<BR/>கொடுக்கலாமே.. சிறுநீரகம் (இதை ரெகமெண்ட் செய்வதில்லை. ஆனால் உறவினர்கள் மத்தியில் உண்டு), எலும்புகள் (சில சமயங்களில்) போன்றவற்றை செய்ய இயலும்.<BR/><BR/>உங்கள் அமெரிக்க அனுபவம் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. தேன் துளியைக் கேட்டால் தான் தெரியும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145361326328184942006-04-18T15:55:00.000+04:002006-04-18T15:55:00.000+04:00//மக்கள் தங்கள் உறுப்பைக் கொடுப்பதை இழப்பாத்தான் ந...//மக்கள் தங்கள் உறுப்பைக் கொடுப்பதை இழப்பாத்தான் நெனப்பாங்கன்னு நெனைக்கிறேன். கண்தானம்னே வெச்சுக்குவோமே....குருட்டுப் பேயா அலையனுமோன்னு வருத்தப் பட்டாலும் படுவாங்க.//<BR/>இது நமக்கு நகைப்புக்குரியதொன்றாக இருந்தாலும், மறுஜென்மத்தை ரொம்பவும் நம்பும் நம் மதம் மிக முக்கிய தடையாக இருக்கிறதென்பது என் எண்ணம்.<BR/><BR/>இந்தியாவில் எப்படி இந்த விஷயத்தில் உதவலாம் என்று கேட்டு சில நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருக்கிறேன். விவரம் அவர்களிடமிருந்து வந்த பின்னர்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145361158008559552006-04-18T15:52:00.000+04:002006-04-18T15:52:00.000+04:00ஜிரா,//தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இது...ஜிரா,<BR/>//தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இதுல கட்டாயப் படுத்தக் கூடாத//<BR/>இந்த விஷயத்தில் சிக்கல் தான். இறந்தவர்களுக்கு இறந்த பின்னும் முழூஉரிமை இருக்கிறதா என்பது மாதிரி. இறந்த ஒருவரின் நம்பிக்கைகளை காக்கப்போகிறோமா, இல்லை வாழ்ந்து கொண்டிருக்குமொருவருக்கு உதவப் போகிறோமா? என்னைப் பொருத்தவரை இரண்டாவதே சரி. ஆனால், மனித உறுப்புகள் assembly line இல் செய்ய முடியாத ஒன்று. அதனால் தேவைகள் இறந்தவர்களிடமிருந்துதான் இப்போதைக்கு பூர்த்தி செய்தாக வேண்டும். க்ளோனிங்கில் உள்ள சிக்கல்கள் இதைவிட பெரிய இடியாப்பச் சிக்கல். organ farming அளவுக்கெல்லாம் நாம் முன்னேறும் வரை தானத்தைத் தான் நம்பியாக வேண்டும்.<BR/><BR/>//கிட்டப்பார்வைக் கோளாறு உள்ளவங்க தானம் செய்ய முடியுமான்னு தெரியாது.//<BR/>முதல்ல ஒரு விஷயம். கண் தானம் னு சொன்னாலும் உண்மையில் தானம் செய்யப்படுபவது கார்னியா எனப்படும் திரை தான். இதுக்கு keratoplasty nu பேர். முழுக்கண்கள் ஆராய்ச்சிகளுக்கு வேண்டுமானால் தானமாக அளிக்கலாம்.<BR/><BR/>இரண்டாவது என்னவிதமான பார்வைக்கோளாறுகள் இருந்தாலும் தானம் செய்யலாம். அப்படி வழங்கப்பட்ட கண்கள் பொருத்தப்படும் நோயாளிக்கு ஒத்துவராதென்று மருத்துவர்கள் கருதினால், அந்தத் திசுக்கள் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும். அதுவும் தவிர sclera என்றழைக்கப்படும் வெள்ளைப் பகுதிகளும் சில சமயங்களில் தானமாக வழங்கலாம். இதனால், கண் தானம் வீணாய் போனதே என்று எண்ணத்தேவையில்லை.<BR/><BR/>இந்தியாவில் வருடந்தோறும் வெறும் நாலு முதல் ஆறாயிரம் கண்தானங்கள் நடக்கின்றன (அமெரிக்காவில் நாற்பதாயிரத்து சொச்சம்!). காத்திருக்கும் நோயாளிகளோ ஆறுலட்சத்துக்கும் மேல்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145360172249549092006-04-18T15:36:00.000+04:002006-04-18T15:36:00.000+04:00இலவசக்கொத்தனாரே, ஆனாலும் அமெரிக்கனுங்கலுக்கு கொழுப...இலவசக்கொத்தனாரே, ஆனாலும் அமெரிக்கனுங்கலுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான்.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1145214423448927982006-04-16T23:07:00.000+04:002006-04-16T23:07:00.000+04:00உபயோகமான தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு இராம்ஸ்...உபயோகமான தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு இராம்ஸ்...Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143803844990341912006-03-31T15:17:00.000+04:002006-03-31T15:17:00.000+04:00நான் இந்தியாவில் இருந்த வரை தவறாமல் இரத்தம் கொடுத்...நான் இந்தியாவில் இருந்த வரை தவறாமல் இரத்தம் கொடுத்து வந்தேன். ஆனால் அமெரிக்க அனுபவம் கொஞ்சம் கசப்பாகிவிட்டது. முதன் முறை சென்ற போது ஒரு நேர்காணலே நடந்தது. அதில் கடைசியாக, நான் இந்தியா சென்று வருவதால், என் ரத்தத்தில் ஏதேனும் இன்பெக்ஷன் இருக்கலாம் என்பதால் எனது ரத்தத்தை வேண்டாமென சொல்லிவிட்டார்கள். இந்தியா சென்று ஒரு வருடத்திற்கு மேலாகி இருக்க வேண்டுமாம். :( <BR/><BR/>அதற்காக நான் இந்தியா செல்லாமல் இருக்க முடியுமா? ஒரு பக்கம் தருவார் இல்லை என்று சொல்கிறார்கள், மறு பக்கம் இப்படி எல்லாம். என்னவோ போங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143803611227505832006-03-31T15:13:00.000+04:002006-03-31T15:13:00.000+04:00உடல் தானத்திற்கு தனியாய் உயிலில் எழுதி பதிவு செய்ய...உடல் தானத்திற்கு தனியாய் உயிலில் எழுதி பதிவு செய்ய வேண்டுமா? வேறு என்ன வழிமுறைகள் இருக்கின்றன? உயிருடன் இருக்கும்வரை இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுப்பது போன்று வேறு ஏதேனும் கொடுக்க முடியுமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143800112447147462006-03-31T14:15:00.000+04:002006-03-31T14:15:00.000+04:00முத்து சொல்ற மாதிரி...எனக்கெல்லாம் ரெத்தத்தப் பாத்...முத்து சொல்ற மாதிரி...எனக்கெல்லாம் ரெத்தத்தப் பாத்துட்டா கண்ணக் கெட்டீரும். (ஆடு, மீன், கோழி தவிர ஹி ஹி) அப்படியிருக்கிறப்ப...மக்கள் தங்கள் உறுப்பைக் கொடுப்பதை இழப்பாத்தான் நெனப்பாங்கன்னு நெனைக்கிறேன். கண்தானம்னே வெச்சுக்குவோமே....குருட்டுப் பேயா அலையனுமோன்னு வருத்தப் பட்டாலும் படுவாங்க.....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143799987056552882006-03-31T14:13:00.000+04:002006-03-31T14:13:00.000+04:00தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இதுல கட்டா...தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இதுல கட்டாயப் படுத்தக் கூடாது. முடியாது. அது தப்பு.<BR/><BR/>அதே நேரத்துல உறுப்பு தான விஷயத்துல நமக்கே நெறைய புரியாமை இருக்கே. முறையான அறிவு பொதுவாகவே நமக்குக் குறைவு. எனக்கும் கண்தானம் செய்யனும்னு ஆசைதான். ஆனா கிட்டப்பார்வைக் கோளாறு உள்ளவங்க தானம் செய்ய முடியுமான்னு தெரியாது....என்ன செய்ய...இதுக்கான விழிப்புணர்ச்சி இப்ப ரொம்பத் தேவை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143798969133181322006-03-31T13:56:00.000+04:002006-03-31T13:56:00.000+04:00ஜோசப் சார்,இறந்த உடல் சமுதாயத்துக்கு சொந்தமா குடும...ஜோசப் சார்,<BR/>இறந்த உடல் சமுதாயத்துக்கு சொந்தமா குடும்பத்துக்கு சொந்தமாங்கறது சிக்கலான விஷயம்.<BR/><BR/>கண்தானத்துல ஓரளவுக்கு நல்லா முன்னேறிட்டோம். ஆனா, உறுப்புகள்/உடல் தானத்துல இல்ல. இதுக்கு முக்கிய காரணம் வெளிநாடுகள் போல Centralized Donor System எதுவுமே இல்லாததுதான். அதுக்கு அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143798840286147342006-03-31T13:54:00.000+04:002006-03-31T13:54:00.000+04:00முத்து,அட்ரஸ் எதுவும் கைவசம் இல்லை.இராமச்சந்திரா, ...முத்து,<BR/>அட்ரஸ் எதுவும் கைவசம் இல்லை.<BR/>இராமச்சந்திரா, CMC வேலூர், மெட்ராஸ் மிஷன், விஜயா இவங்கள்லாம் இதுல பெரியாளுங்க. முன்னாடி MOHAN foundation-னு சொல்லி சென்னைல ஒரு தொண்டு நிறுவனம் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல.<BR/><BR/>அரசு மருத்துவமனைகளில் என்ன நடக்குதுன்னு எனக்கு இப்போ தெரியல. இன்னும் ரெண்டு மூணு நாள்ல கேட்டுச் சொல்றேன். அதுக்குள்ள தமிழ்நாட்டுல ப்ராக்டிஸ் செய்யற தாணு போன்றவர்களுக்கு இன்னும் நேரடி அனுபவம் இருக்கலாம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143798655542952732006-03-31T13:50:00.000+04:002006-03-31T13:50:00.000+04:00அக்கா,நல்ல காரியம் செஞ்சுருக்கீங்க.//ரொம்ப நாளைக்க...அக்கா,<BR/>நல்ல காரியம் செஞ்சுருக்கீங்க.<BR/><BR/>//ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அவசியமான பதிவு//<BR/>அப்படியே நக்கலா.. சரி சரி.. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143796633647542662006-03-31T13:17:00.000+04:002006-03-31T13:17:00.000+04:00சில நாடுகளில் இறந்தவர் வெளிப்படையாக தன் பாகங்களை ய...சில நாடுகளில் இறந்தவர் வெளிப்படையாக தன் பாகங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உயிலில் தெரிவித்திருந்தாலேயொழிய de fault-ஆக உறுப்புகள் தானத்திற்கு என்று அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டங்கள் உள்ளன. //<BR/><BR/>இங்கயும் அந்த மாதிரி சட்டம் வரணும். அப்பத்தான் இதுக்கு விமோசனம் வரும்.<BR/><BR/>நல்ல அருமையான பதிவு இராமநாதன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143794788753569542006-03-31T12:46:00.000+04:002006-03-31T12:46:00.000+04:00ராமு,எனக்கெல்லாம் ரத்தத்தை பார்த்தா மயக்கம் போடற ...ராமு,<BR/><BR/>எனக்கெல்லாம் ரத்தத்தை பார்த்தா மயக்கம் போடற வியாதி..அதுக்காகவே ரத்தம் கொடுக்கறதில்லை..ஆனால் இந்த உடல் பாகங்களை கொடுக்கறதில உறுதியா இருக்கேன்...முகமூடி கண் தானம் பத்தி ஒரு அட்ரஸ் கொடுத்திருக்கார்...அந்த மாதிரி ஏதாவது தகவல் வைச்சிருக்கீங்களா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1143794241963443462006-03-31T12:37:00.000+04:002006-03-31T12:37:00.000+04:00ராம்ஸ்,அருமையான பதிவு. நானும் ட்ரைவிங் லைசன்ஸ் எடு...ராம்ஸ்,<BR/><BR/>அருமையான பதிவு. நானும் ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்கறப்ப கேக்கறாங்கன்னு <BR/>தானம் எழுதிக் கொடுத்துருக்கேன். நாம போனபிறகாவது யாருக்காவது <BR/>பிரயோஜனமா இருக்கலாமுல்லையா?<BR/><BR/>ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அவசியமான பதிவு. வாழ்த்துகள். நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com