tag:blogger.com,1999:blog-11511159.post111247977455456456..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: ஹிந்தியா? தமிழா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11511159.post-1112524840817500752005-04-03T14:40:00.000+04:002005-04-03T14:40:00.000+04:00Ramanathan ..Check thishttp://lldasu.blogspot.com/...Ramanathan ..<BR/><BR/>Check this<BR/><BR/>http://lldasu.blogspot.com/2005/02/blog-post_28.html-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112521872356367152005-04-03T13:51:00.000+04:002005-04-03T13:51:00.000+04:00//இந்நாட்டில் பலராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஹிந...//இந்நாட்டில் பலராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஹிந்தியின் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கவேண்டியதில்லை .இப்போதைக்கு தேவைப்படும் மொழி என்றளவில் கற்கலாமே. அதிலென்ன தவறு?//<BR/><BR/>ஆங்கிலம் இருக்கப்ப இந்தி தேவைப்படுதுன்னு யார் சொன்னது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112519374721321942005-04-03T13:09:00.000+04:002005-04-03T13:09:00.000+04:00உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. இந்த தமிழ்மணத்திற...உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. <BR/><BR/>இந்த தமிழ்மணத்திற்கு தாமதமாக வந்ததனால் முன்னர் நடந்த விவாதங்கள் தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் சொன்ன வலைப்பூக்களைக் கண்டிப்பாக தேடிப்பார்க்கிறேன்.<BR/><BR/>தலைப்பு தப்பா கொடுத்திட்டேன்னு இப்போதான் புரியுது. ஹிந்தியும் தமிழும் னு இருந்திருக்கணும். எந்த ஒரு மொழியும் மற்றதை விட சிறந்ததென்றோ, தாழ்ந்ததென்றோ கூறுவது சரியில்லை என்பதே நான் சொல்ல நினைப்பது. இதில் தமிழ் கற்கும் அதே வேளையில் ஹிந்தியையும் கற்கலாமே. இதில் நாம் நம் திராவிட சகோதரர்கள் என்றழைக்கும் ஆந்திரம், கர்நாடகம் உட்பட வேறெல்லா மாநிலங்களிலும் இதுதானே நடந்து வருகிறது.இல்லியா?<BR/>ஆங்கிலம் வந்தும், சம்ஸ்கிருதம் வந்தும் அழியாது, தன் கலாச்சாரம் மாறாமல் இருக்கும் தமிழுக்கு ஹிந்தியால் மட்டும் தீங்கு வருமென்று ஏன் நினைக்கிறோம்? <BR/><BR/>இந்த பிரச்சனைக்கு முடிவேயில்லையென்ற போதும், நம்மைப் (தமிழர்களை) பற்றி மட்டுமே ஏன் இந்த அபிப்பிராயம்? இது இன்னும் interesting-ஆன கேள்வி-னு நினைக்கிறேன்rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112500985133871372005-04-03T08:03:00.000+04:002005-04-03T08:03:00.000+04:00ஹிந்தி தெரியாம தமிழர்ங்க மட்டுந்தான் இருக்காங்க இந...ஹிந்தி தெரியாம தமிழர்ங்க மட்டுந்தான் இருக்காங்க இந்தியால்ல இது ஏன் மத்த மாநிலத்தில பன்றத தமிழ் நாட்டுல பணண முடியல இது மாற வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112491447625244712005-04-03T05:24:00.000+04:002005-04-03T05:24:00.000+04:00இது பற்றிய பல விவாதங்கள் முன்னும் நடந்து ரோசாவசந்த...இது பற்றிய பல விவாதங்கள் முன்னும் நடந்து ரோசாவசந்த், சங்கரபாண்டி, சுந்த்ரமூர்த்தி போன்றோர் வலைப்பதிவில் பல நல்ல கருத்துக்கள், விவாதங்கள் உள்ளன. தாஸின் பதிவுகளில் பின்னூட்டமாகக் கூட இவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன. அவை இங்கு கருதத்தக்கன.<BR/><BR/>மொழி பற்றிய போராட்டம் அடிப்படையில் அதிகாரத்தைப் பற்றியது என்பதையும், நாம் ஒரு கூட்டமைப்பில் இருக்கிரோம் என்பதையும் மொழியுரிமை விசயங்களில் கவனத்தில் கொள்ளவேண்டுமேயல்லாது, வெறுமே யாரும் எந்த மொழியையும் முன்னிருத்திபோரட முடியாது.<BR/>நன்றி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112486413237573202005-04-03T04:00:00.000+04:002005-04-03T04:00:00.000+04:00Ahaaa,Ohooo!Good.Tamil and your Hindi,Hiiiii,hiiii...Ahaaa,Ohooo!Good.Tamil and your Hindi,Hiiiii,hiiiii.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112485833803160962005-04-03T03:50:00.000+04:002005-04-03T03:50:00.000+04:00தம்பி இராமநாதன் வணக்கம்!மொழிகுறித்தான தஙகள் புரிதல...தம்பி இராமநாதன் வணக்கம்!<BR/>மொழிகுறித்தான தஙகள் புரிதலில் சில தவறு இருக்கிறது.கிந்தியை வெறும் தொடர்பாடலுக்கான ஊடகமாக எடுத்துக்கொள்வது உங்களின் நியாயமாக இருக்கும்.அதை அவ்வகையிற் பயிலும் சூழலுக்கத்தாம் அவை பொருந்தும்.ஆனால் பல்லினங்களுக்கிடையிலுள்ள பொருளியல் நலன்கள் தத்தமது பொருளியற்றளத்தை மொழிவழி தக்க வைக்கும் முயற்சியாக மாற்று மொழிகளுக்கான எதிர் நிலையைத் தோற்றுவிப்பதும்,அதுவே ஒரு பகுதி மக்களை சிறிதுசிறிதாக உட்செரித்து இறுதியில் குறிப்பிட்ட மொழி வாழ்வை அழித்து தமது நலனை அடைதலும் சமூகத்தில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளன.தமிழகத்துக்கும் -தமிழுக்கும் மற்றைய இந்திய மானிலங்களுக்குமிடையிலான வித்தியாசம் தமிழகம் என்றுமே மொழிவழி பற்பல தியாகங்களைச்செய்த தியாக பூமியாகும்.அடுத்து மொழி வெறும் தொடாபாடல் ஊடகமில்லை.அது ஒரு மனித உடலை -உளத்தை தீர்மானகரமான தளத்தில் உறுதிப் படுத்துகிறது.ஒரு மொழியைப் பயிலும் மாணவர் வெறும் சொற்களை மட்டும் பயில்வதில்லை.கூடவே அந்த மொழிவழி வாழும் மக்கள்தம் பண்பாட்டு-வாழ்வாதாரங்களையும் கூடவே கற்கிறார்.உதாரணமாகத் தமிழருக்கு குங்குமம் என்பது வெறும் கலர் தரும் ஓரு தூள் அல்ல.அதுவே ஆங்கிலேயருக்கோ அல்ல பிரஞ்சியருக்கோ வெறும் சிவப்பு நிறப் பொருள்.அதுள் நமக்கு அர்த்தம் தரும் வாழ்வியற்பண்பு உண்டு.எனவே மொழிகுறித்தான மதிப்பீடுகளுக்கு மொழியியலாளர்களின்( Kriteva,Saussure,Pierce,Barthes,) நூல்களைப் படியுங்கள் அப்போது மொழிவழி வாழ்வு என்னவென்று புரிய ஆரம்பிக்கும்.<BR/>நேசத்துடன்<BR/>ப.வி.ஸ்ரீரங்கன் <BR/><BR/>3:35 PM, April 02, 2005Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112484948865924372005-04-03T03:35:00.000+04:002005-04-03T03:35:00.000+04:00தம்பி இராமநாதன் வணக்கம்!மொழிகுறித்தான தஙகள் புரிதல...தம்பி இராமநாதன் வணக்கம்!<BR/>மொழிகுறித்தான தஙகள் புரிதலில் சில தவறு இருக்கிறது.கிந்தியை வெறும் தொடர்பாடலுக்கான ஊடகமாக எடுத்துக்கொள்வது உங்களின் நியாயமாக இருக்கும்.அதை அவ்வகையிற் பயிலும் சூழலுக்கத்தாம் அவை பொருந்தும்.ஆனால் பல்லினங்களுக்கிடையிலுள்ள பொருளியல் நலன்கள் தத்தமது பொருளியற்றளத்தை மொழிவழி தக்க வைக்கும் முயற்சியாக மாற்று மொழிகளுக்கான எதிர் நிலையைத் தோற்றுவிப்பதும்,அதுவே ஒரு பகுதி மக்களை சிறிதுசிறிதாக உட்செரித்து இறுதியில் குறிப்பிட்ட மொழி வாழ்வை அழித்து தமது நலனை அடைதலும் சமூகத்தில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளன.தமிழகத்துக்கும் -தமிழுக்கும் மற்றைய இந்திய மானிலங்களுக்குமிடையிலான வித்தியாசம் தமிழகம் என்றுமே மொழிவழி பற்பல தியாகங்களைச்செய்த தியாக பூமியாகும்.அடுத்து மொழி வெறும் தொடாபாடல் ஊடகமில்லை.அது ஒரு மனித உடலை -உளத்தை தீர்மானகரமான தளத்தில் உறுதிப் படுத்துகிறது.ஒரு மொழியைப் பயிலும் மாணவர் வெறும் சொற்களை மட்டும் பயில்வதில்லை.கூடவே அந்த மொழிவழி வாழும் மக்கள்தம் பண்பாட்டு-வாழ்வாதாரங்களையும் கூடவே கற்கிறார்.உதாரணமாகத் தமிழருக்கு குங்குமம் என்பது வெறும் கலர் தரும் ஓரு தூள் அல்ல.அதுவே ஆங்கிலேயருக்கோ அல்ல பிரஞ்சியருக்கோ வெறும் சிவப்பு நிறப் பொருள்.அதுள் நமக்கு அர்த்தம் தரும் வாழ்வியற்பண்பு உண்டு.எனவே மொழிகுறித்தான மதிப்பீடுகளுக்கு மொழியியலாளர்களின்( Kriteva,Saussure,Pierce,Barthes,) நூல்களைப் படியுங்கள் அப்போது மொழிவழி வாழ்வு என்னவென்று புரிய ஆரம்பிக்கும்.<BR/>நேசத்துடன்<BR/>ப.வி.ஸ்ரீரங்கன்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com