tag:blogger.com,1999:blog-11511159.post5151258986633405499..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: 202. ஜனநாயகம் வாழ்க! ராதிகா செல்வி வாழ்க வாழ்க!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-11511159.post-81067517502650175452007-05-20T21:43:00.000+04:002007-05-20T21:43:00.000+04:00//தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் க...//தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.//<BR/><BR/>பண்ணையார் நல்லவரா கெட்டவரான்னு ஆராய்ச்சி செய்யறது இப்ப தேவை இல்லைனு நினைக்கிறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-15417251143756660002007-05-20T21:41:00.000+04:002007-05-20T21:41:00.000+04:00ரீடர்,இந்த மாதிரி கேள்விகள் இதை நியாயப்படுத்துவதாய...ரீடர்,<BR/>இந்த மாதிரி கேள்விகள் இதை நியாயப்படுத்துவதாய்த்தான் தெரிகிறது..<BR/><BR/>பெண், கணவனை இழந்தவர் மந்திரி ஆவது பற்றி யாருக்குமே ஆட்சேபணையில்லை...<BR/><BR/>பின்னுள்ள கேவலமான ஜாதி அரசியல் தான் நாறுகிறது.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-45732005640145691872007-05-20T21:39:00.000+04:002007-05-20T21:39:00.000+04:00கீதா,//"ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?//அது ஒண்...கீதா,<BR/>//"ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?//<BR/><BR/>அது ஒண்ணுதான் பாக்கி வாங்கவேண்டிய பட்டங்களில்! அதுனால நீங்க கொடுத்தா சந்தோஷமா ஏத்துப்பேன்! :)))<BR/><BR/>//மொக்கை போட்டுட்டுத் தகவல் கொடுங்க. வந்து வாழ்த்தறேன். :)//<BR/>அரசியல்ல 33% இடட ஒதுக்ககீடு வேணணம்னுட்டு இதென்ன மொக்கைக்கு மட்டும் 100% ஒதுக்கீடு?? :))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-44175073092181336812007-05-20T18:41:00.000+04:002007-05-20T18:41:00.000+04:00//உங்களால் இப்படி ஜஸ்டிபை செய்ய முடிகிறதென்றால் சந...//உங்களால் இப்படி ஜஸ்டிபை செய்ய முடிகிறதென்றால் சந்தோஷம்..Whatever works for you. :)//<BR/><BR/>முன்முடிவுகளோடு நீங்கள் அணுகும் போது இதிலொன்றூம் தவறு இல்லையே. ஒருவர் செயல்படும் முறையை வைத்து விமர்சிப்பதுதான் முறையாகும். கோமாளி என்று ஊடகங்களால் கேலி செய்யப்பட்ட லாலு ரயில்வே துறையில் சாதனைகள் புரியவில்லையா. ராதிகா செல்வி அமைச்சராகியிருப்பதில் அப்படி என்ன ஏளனத்துரிய விசயம் இருக்கின்றது எனத் தெரியவில்லை. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் எல்லாம் முதல்வராக பதவியேற்ற வரலாறு நம்மிடையே உள்ளது. அந்தவகையில் ராதிகாசெல்வி இவர்கள் எல்லாரையும் விட எவ்வளவோ மேல். இதுவரை உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கோப்புகள் எதுவும் போகவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. நமது அரசியலமைப்பு பல நேரங்களில் கோமாளித்தனமாகத்தான் இருக்கிறது. ராதிகாசெல்வியின் விசயத்தில் உங்கள் ஏளனத்தைதான் மறுக்கிறேன். பெண்களுக்கு கிடைக்கும் இது போன்ற மிக அரிதான அரசியல் உரிமைகள் சிறிதளவேனும் சமூகத்திற்கு மாற்றத்தை தந்தாலே மகிழ்ச்சிதான். <BR/><BR/>**<BR/>உங்கள் முந்தைய 200வது பதிவிற்கு வாழ்த்துகள்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-51394626342747354962007-05-20T17:29:00.000+04:002007-05-20T17:29:00.000+04:00முத்துக்குமரன்,//ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளு...முத்துக்குமரன்,<BR/>//ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளும் இல்லையே. அவருக்கு என்ன தகுதி குறைவு வந்துவிட்டது. அத்வானியே உள்துறை அமைச்சரா இருந்திருக்காரே! ராதிகாசெல்வி எல்லாம் சாதரணமப்பா.//<BR/><BR/>உங்களால் இப்படி ஜஸ்டிபை செய்ய முடிகிறதென்றால் சந்தோஷம்..Whatever works for you. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-11669701217279421542007-05-20T17:24:00.000+04:002007-05-20T17:24:00.000+04:00உண்மைத்தமிழன்,உள்துறை அமைச்சராவே ஆக்கியாச்சு.. என்...உண்மைத்தமிழன்,<BR/>உள்துறை அமைச்சராவே ஆக்கியாச்சு.. என்கொயரி கண்டிப்பா நடத்தலாம். நடத்துவாங்களான்னு பார்ப்போம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-34556636428969101432007-05-20T17:21:00.000+04:002007-05-20T17:21:00.000+04:00பாலா,//"உள்" துறைன்னாக்க நம்ம மஞ்ச துண்டு அய்யா தா...பாலா,<BR/>//"உள்" துறைன்னாக்க நம்ம மஞ்ச துண்டு அய்யா தானே கஸ்டமரா இருந்து தமிழ் நாட்டில் வேகமாக ஊக்குவித்த துறை.அய்யாவுககு இப்போ வெளித் துறை தான்.ஆனாலும் இப்பவும் மிகவும் பிடித்த துறை.//<BR/><BR/>இது என்ன கதை?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-61306061681602589332007-05-20T17:18:00.000+04:002007-05-20T17:18:00.000+04:00சுந்தர்,//ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த பெண், இப்ப...சுந்தர்,<BR/>//ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த பெண், இப்படி பொதுவாழ்வில் நல்ல பதவியில் வந்து அமர்ந்திருப்பது எந்தவிதத்தில் கேலிக்குரியதாக ஆகிறது என்று தெரியவில்லை.//<BR/><BR/>நீங்க சொல்ற விஷயங்கள ஒத்துக்கிறேன். ஒரு பெண் மினிஸ்டர் ஆகறதோ, அவங்களோட இறந்த கணவன் ரவுடியோ தியாகியோ இதெல்லாம் இங்க பிரச்சனை இல்ல. மந்திரிங்கள் சும்மா ஷோ-பீஸ் தான்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும்.<BR/><BR/>ஆனா ஷோ-பீஸா வைக்கறவங்களோட தகுதி கொஞ்சமாவது பிரஸண்டபிளா இருக்கணும்ங்கறது முக்கியமில்லியா.. இதுதான் இந்தியாவுல பழக்கமேயில்லியேன்னு நீங்க சொல்றீங்க. உண்மைதான்.<BR/><BR/>ஆனா கேலிக்குரியதா இருக்கிறது அவங்க அமைச்சர் ஆக்கப்பட்ட விதமும் அவசரமும் தான். யாருக்காக எதற்காகனு சொல்லி வேற தெரியணுமா? <BR/><BR/>இந்த வயசுலயும் சாதி அரசியல்ல கீழ்த்தரமான முறையில செய்றாரேனு வருத்தம் தான் இந்தப் பதிவிற்கு காரணம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-54439176500974132012007-05-20T17:12:00.000+04:002007-05-20T17:12:00.000+04:00தல,//எங்கியோ இந்திய உள்துறைக்குதான அமைச்சர் ஆகியிர...தல,<BR/>//எங்கியோ இந்திய உள்துறைக்குதான அமைச்சர் ஆகியிருக்காங்க.//<BR/><BR/>இப்ப என்னாங்குறீங்க? <BR/><BR/>இந்திய பெடரல் அரசோட உள்துறை நம்ம கைல இருக்குன்னா, தமிழ்நாடு இந்தியாவுல தான் இன்னும் இருக்குன்னுதானன அர்த்தம்? இல்ல நான் புரிஞ்சிக்கறதுல எதுனாச்சும் பிரச்சனையா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-16342628480395476062007-05-20T17:10:00.000+04:002007-05-20T17:10:00.000+04:00அக்கா,//எப்படியும் 'வாங்க' த்தான் போறாங்க. இப்பவே ...அக்கா,<BR/>//எப்படியும் 'வாங்க' த்தான் போறாங்க. இப்பவே சொன்னா என்ன தப்பு?//<BR/><BR/>நம்ம ஊர் அரசியல கரைச்சுக்குடிச்ச உங்களுக்கு இன்னும் நியுஸில டாக்டர் பட்டம் கொடுத்து, க்றைஸ்ட்சர்ச் சாவிய கைல கொடுத்து ஒரு பெரிய தெருவுக்கும் உங்க பேர வக்கச் சொல்லி தமிழ்நாட்டு அரசு மூலமா நியுஸி மத்திய அரச அழுத்தம் கொடுக்கச் சொல்லலாமா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-2221314220865919712007-05-20T17:01:00.000+04:002007-05-20T17:01:00.000+04:00//லுஃப்தான்ஸா மூலமாக அமேரிக்காவில் நுழைந்த வந்தேறி...//லுஃப்தான்ஸா மூலமாக அமேரிக்காவில் நுழைந்த வந்தேறிகளின் அட்டகாசம்னு யாராவது பதிவு போட்டுடப் போறாங்க :)//<BR/><BR/>அதுவும் போயும் போயும் ஜெர்மன் நாஜிகளில் உதவியோடு அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற ப்ளேனேறிகள்னு யாராச்சும் பதிவு போட்டுற போறாங்க..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-82886531995654055662007-05-20T17:00:00.000+04:002007-05-20T17:00:00.000+04:00//காலுக்கு வச்சுக்கற தலையனை??//டெல்லியில் நம்ம ஆட்...//காலுக்கு வச்சுக்கற தலையனை??//<BR/>டெல்லியில் நம்ம ஆட்சி நடப்பதும் நல்லாத்தான்ல இருக்கு...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-19110627526276199462007-05-20T16:57:00.000+04:002007-05-20T16:57:00.000+04:00//.எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விதி//Everyman, after ...//.எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விதி//<BR/><BR/>Everyman, after all, has but one destiny! :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1843782458440652782007-05-20T08:10:00.000+04:002007-05-20T08:10:00.000+04:00//என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாண...//என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!//<BR/><BR/>:))))))))))))))))))))))))))))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-9036176602891512402007-05-19T22:56:00.000+04:002007-05-19T22:56:00.000+04:00"ஜாதிய ஒழிக்க அரசியல்வதிகள் யாரும் முன்னால் வர மாட..."ஜாதிய ஒழிக்க அரசியல்வதிகள் யாரும் முன்னால் வர மாட்டாங்க.ஏன்னா அவங்க ஜாதிய வச்சுதான் பொள்ளப்பு நடத்துராங்க.ஓட்ட பொறுக்க அவங்களுக்கு ஜாதிவேணும்.....பதவிய பிடிக்க எதனாலும் செய்ய தயாரா அரசியல்வதிகள நம்பி பிரயோஜனம் இல்லை...." இது பெரியார் பட வசனம்.<BR/><BR/>கருணாநிதியும் இந்த ஓட்டு பொறுக்க கும்பலில் ஒருவர்தானே!!<BR/><BR/>ஆயிரம் பெரியார் வநதாலும் இவனுக திருந்தப் போவதில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-61074752243887900182007-05-19T20:06:00.001+04:002007-05-19T20:06:00.001+04:00ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும...ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும் அதே....... இந்த மாதிரி அரசியல் வாதிகளை நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-66131833196468667882007-05-19T20:06:00.000+04:002007-05-19T20:06:00.000+04:00ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும...ஆஹா ஆஹா. . . கலக்கிட்டீங்க போங்க..... என் கருத்தும் அதே....... இந்த மாதிரி அரசியல் வாதிகளை நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-57824056605100000012007-05-19T18:38:00.000+04:002007-05-19T18:38:00.000+04:00Naan ezhutha ninaithathai Sundar has presented in ...Naan ezhutha ninaithathai Sundar has presented in much better form...<BR/><BR/>Talented secretaries, selfless vision could do magic to any post by anybody. <BR/><BR/>preconceived approach works well for satire though :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-88759803005917588222007-05-19T18:27:00.000+04:002007-05-19T18:27:00.000+04:00நேற்று தொலைக்காட்சியில் பார்த்த போது.."இவர்களுக்கு...நேற்று தொலைக்காட்சியில் பார்த்த போது.."இவர்களுக்கு வெட்கமாகவே இருக்காதா" என்று தோனியது.<BR/>தெரியாத துறை,எப்படி சமாளிப்போம்? இப்படி ஒரு கேள்வி கூட அவர்கள் மனதில் ஒன்று கூடவா எழுந்திருக்காதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-31427505580506855212007-05-19T17:38:00.000+04:002007-05-19T17:38:00.000+04:00//தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் க...//தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.///<BR/><BR/>அநானி..,<BR/>'அதே 'வெங்கடேசப்பண்ணையாரை' சே குவாரா, பிடல் காஸ்ட்ரோவாக யாரும் சித்தரிப்பதாகச்சொல்லி இழையைத் திரிப்பதும்....<BR/>அநேக உயிர்ப்பலிகளுக்குக் கா'ரண'மான அத்வானியை 'சாதா''ரண' அரசியல்வாதியாக 'சோ மா(தி)ரி பேசுவதும் தப்புய்யா....தப்பு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-4450088010280398492007-05-19T16:51:00.000+04:002007-05-19T16:51:00.000+04:00முத்துக்குமரன்,என்னங்க இது... தமிழகத்தின் 'சே குவே...முத்துக்குமரன்,<BR/><BR/>என்னங்க இது... <BR/>தமிழகத்தின் 'சே குவேரா'... மன்னிக்கவும் 'பிடல் காஸ்ட்ரோ'வெங்கடேச பண்ணையாரின் மனைவியை போய் சாதாரண அரசியல்வாதி அத்வானிக்கு ஒப்பிடறீங்களே... இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-2141374517237086592007-05-19T16:50:00.000+04:002007-05-19T16:50:00.000+04:00அதானே... அத்வானியே உள்துறை மந்திரியாக இருந்து தன் ...அதானே... அத்வானியே உள்துறை மந்திரியாக இருந்து தன் துறை CBI மூலமா 'நிரபராதி'ன்னு தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்ட முன்வரலாறுகள் இந்தியாவில் இருக்கும்போது, 'ஒரு வெங்கடேசப்பண்ணையாரின் மனைவி' என்பது எந்த விதத்தில் ராதிகாசெல்விக்கு தகுதிக்குறைவாக ஆகிவிட்டது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-71107942687570182722007-05-19T16:23:00.000+04:002007-05-19T16:23:00.000+04:00உங்களோட "ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?:D இல்ல...உங்களோட "ஆணாதிக்க மனப்பான்மை"யைச் சாடுவதா?:D இல்லை என்ன செய்யலாம்னு ஒரே குழப்பமா இல்லை இருக்கு? வழக்கம் போல் இந்த ஆட்டத்துக்கும் விடு ஜூட்! மொக்கை போட்டுட்டுத் தகவல் கொடுங்க. வந்து வாழ்த்தறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-8240818483500802272007-05-19T15:31:00.000+04:002007-05-19T15:31:00.000+04:00ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளும் இல்லையே. அவருக...ராதிகா செல்வி மீது எந்த வழக்குகளும் இல்லையே. அவருக்கு என்ன தகுதி குறைவு வந்துவிட்டது. அத்வானியே உள்துறை அமைச்சரா இருந்திருக்காரே! ராதிகாசெல்வி எல்லாம் சாதரணமப்பா.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-16750728555495693542007-05-19T10:57:00.000+04:002007-05-19T10:57:00.000+04:00வற்றாயிருப்பு சுந்தர் ஸார் சொல்வதுடன் நான் ஒத்துப்...வற்றாயிருப்பு சுந்தர் ஸார் சொல்வதுடன் நான் ஒத்துப் போகிறேன். <BR/><BR/>திருமதி.ராதிகா செல்விக்கு தி.மு.க.வில் வாய்ப்பு அளிக்கப்பட்டதே அவர் மீது நாடார் சமூகத்தினருக்கு அப்போதிருந்த அனுதாபத்தை ஓட்டுக்களாக மாற்றி அதன் மூலம் தன்னுடைய கட்சிக்கு ஒரு எம்.பி. எண்ணிக்கையைக் கூட்டிவிட வேண்டும் என்பதுதான். அதைக் கச்சிதமாக முடித்துவிட்டார் கலைஞர். <BR/><BR/>இது அனைத்து அரசியல் கட்சிகளும் யோசிப்பதுதான். இதில் கலைஞர் உலகாளவிய வித்தகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆச்சரியப்பட ஏதுமில்லை.<BR/><BR/>என்னுடைய வருத்தமெல்லாம் என்னவெனில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பி 'வாங்க ஸார்' என்று அழைத்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இன்றுவரை போலீஸ் டிரெஸ்ஸையும் அணிந்து கொண்டு மக்கள் சேவையில் இருக்கிறார்களே, உண்மையான போலீஸ் ரவுடிகள்... அவர்களை முதல்வர் என்ன செய்தார்?<BR/><BR/>இறந்தவரின் மனைவிக்கு எம்.பி. பதவி கொடுத்தாகி அவருடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டு செய்தாகிவிட்டது. சந்தோஷம். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.<BR/><BR/>அதேபோல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்த போலீஸாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?<BR/><BR/>ராதிகா செல்வியும் அவ்வப்போது சொல்லி வருகிறார்.. எனது கணவரின் படுகொலைக்கு நியாயம் கேட்பேன் என்று? யாரிடம் போய் இஅவர் நியாயம் கேட்கப் போகிறார் என்பது எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>இப்போது அவர்களுடைய கட்சியும் ஆட்சியும் பதவிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. <BR/><BR/>அந்தத் திட்டமிட்ட படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் புதிய இடங்களுக்கு மாறுதல் வாங்கிச் சென்றுவிட்டார்கள். கமிஷனராக இருந்தவரும் இப்போது சகல செளக்கியங்களுடன் இருக்கிறார்.<BR/><BR/>இந்த வழக்கு இன்னமும் போலீஸாரின் வீரதீரச் செயலாகவே அரசின் கவனத்தில் இருந்து வருகிறது. <BR/><BR/>இப்போது மத்திய உள்துறையின் ராஜாங்க அமைச்சராகவும் ஆகியிருக்கிறார் ராதிகாசெல்வி.<BR/><BR/>பார்ப்போம் இப்போதாவது அந்த ரெளடித்தனம் செய்த போலீஸாரை என்ன செய்கிறார் என்று.. <BR/><BR/>ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு சொல்.. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு சொல் என்பதில் நமது அரசியல்வாதிகள் தெளிவாக இருக்கிறார்கள். <BR/><BR/>இதில் அப்பாவிகளுக்காக நாம் வாதாடப் போய்.. கடைசியில் நமக்கு 'வேலை வெட்டி இல்லாத ஒன்றுகள்.. பொழுது போகலைன்னு இணையத்துல அள்ளி விடுதுக'ன்னு 'நல்ல பேரு' கிடைக்கிறதுதான் மிச்சம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com