tag:blogger.com,1999:blog-11511159.post113146728561516583..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: தீயினால் சுட்ட புண்...rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-11511159.post-1132288617130347932005-11-18T07:36:00.000+03:002005-11-18T07:36:00.000+03:00நான் உண்மையைச் சொல்கிறேன் இராமநாதன். அந்த போட்டோ ப...நான் உண்மையைச் சொல்கிறேன் இராமநாதன். அந்த போட்டோ பதிவுக்கு என்ன பின்னூட்டம் எழுதுறதுன்னு நிஜமாவே தெரியலை. நானும் யோசிச்சு யோசிச்சு பாக்கறேன். <BR/><BR/>ரொம்ப வேலையோ? நட்சத்திர வாரத்துல இவ்வளவு வேலை வந்திருக்கக் கூடாது தான். பாவம் நீங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132286687871045182005-11-18T07:04:00.000+03:002005-11-18T07:04:00.000+03:00இராதா ஸ்ரீராம்,நன்றி..//எவ்வளவு பின்னூட்டம்??//ஏங்...இராதா ஸ்ரீராம்,<BR/>நன்றி..<BR/><BR/>//எவ்வளவு பின்னூட்டம்??//<BR/>ஏங்க இப்டி கண்ணு போடறீங்க? பாருங்க, அதனால தான், நேத்திய போட்டோ பதிவுக்கு யாருமே வரமாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132282144979107162005-11-18T05:49:00.000+03:002005-11-18T05:49:00.000+03:00நல்லா சொல்லிருகிஙக வார்தைகள கொட்டிட்டா அள்ள முடியா...நல்லா சொல்லிருகிஙக வார்தைகள கொட்டிட்டா அள்ள முடியாதுன்னு பெரியவஙக சொல்லுவாஙக இல்லையா??எவ்வளவு உண்மை?? நல்ல செல்f அனல்ய்சிங் பதிவு.....எவ்வளவு பின்னூட்டம்??அடெஙகப்பா.....ஜமாயிஙக<BR/><BR/>ராதா ஸ்ரிராம்Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132254344532577832005-11-17T22:05:00.000+03:002005-11-17T22:05:00.000+03:00பரஞ்சோதி,நன்றி.. நீங்கள் சொல்வதைப் போல எல்லோரும் ச...பரஞ்சோதி,<BR/>நன்றி.. நீங்கள் சொல்வதைப் போல எல்லோரும் செய்திருக்கிறோம். ஆத்திரத்தில் புத்தி மழுங்கிவிடுவது உண்மைதான்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132203692815848232005-11-17T08:01:00.000+03:002005-11-17T08:01:00.000+03:00அருமையான பதிவு. நல்லா சொல்லியிருக்கீங்க. எல்லோரும...அருமையான பதிவு. <BR/><BR/>நல்லா சொல்லியிருக்கீங்க. எல்லோருமே தவறு செய்தவர்கள் தான். நான் தெரிந்தும் இன்னமும் செய்து வருகிறேன். நாவினால் மட்டுமே சுட வில்லை, பலவகையில் செய்து வருகிறேன், அவ்வாறு இருக்கக்கூடாது என்றாலும் நம்மை அறியாமல் ஆத்திர அவசர புத்தியால் நடந்து விடுகிறது.<BR/><BR/>கிரிக்கெட் போட்டிகளில் நான் நிறைய முறை அவ்வாறு நடந்திருக்கிறேன். பிடிக்காதவன் பீல்ட் செய்தால் வேகமாக பந்தை அவன் கையை உடைக்கும் அளவுக்கு வீசுவது, என்னை அவுட் ஆக்கிய ஒருவனை பவுன்சர் வீசி, அவன் பற்களை உடைத்து ரத்தக்களரியாக்கி இருக்கிறேன், இன்னமும் அவனை பார்க்கும் போது மனசு குத்தும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132157265098515352005-11-16T19:07:00.000+03:002005-11-16T19:07:00.000+03:00ஆமாம் சுந்தர்,//*தப்பா* //விட்டு போச்சு.மீண்டும் ந...ஆமாம் சுந்தர்,<BR/>//*தப்பா* //<BR/>விட்டு போச்சு.<BR/><BR/>மீண்டும் நன்றி..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132153288067948872005-11-16T18:01:00.000+03:002005-11-16T18:01:00.000+03:00//புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் ப...//புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன்//<BR/><BR/>ஓஹோ. "புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் *தப்பா* அர்த்தம் பண்ணிகிட்டேன்"னு சொல்ல வர்றீங்களா? சரிதான். நீங்க சொன்னத நான் சரியா புரிஞ்சுக்கலை! ஸாரி! :(Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132153159549525002005-11-16T17:59:00.000+03:002005-11-16T17:59:00.000+03:00//புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் ப...//புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன்//<BR/><BR/>அய்யோ. தலைவாஆஆஆஆஆ.. "புரிதல்"னா "செய்தல்". புரிந்து கொள்ளுதல் இல்லை!<BR/><BR/>"என் புரிதல்கள்"னா "நான் செய்த செயல்கள்" என்று அர்த்தம். "புரிந்து கொள்ளல்" என்று முழுவதுமாக எழுதவேண்டும் என்று குறிப்பிட்டேன்! :)<BR/><BR/>நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132115894188566102005-11-16T07:38:00.000+03:002005-11-16T07:38:00.000+03:00செல்வநாயகி,நன்றி.செல்வநாயகி,<BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132112078646362272005-11-16T06:34:00.000+03:002005-11-16T06:34:00.000+03:00சுந்தர்,புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக...சுந்தர்,<BR/>புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன். இனிமே மாத்திக்கிறேன்.<BR/><BR/>நன்றி..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132111952651129882005-11-16T06:32:00.000+03:002005-11-16T06:32:00.000+03:00கீதா,நன்றி//மனசு நீர் நிறைஞ்ச ஒரு கண்ணாடி தொட்டி ப...கீதா,<BR/>நன்றி<BR/><BR/>//மனசு நீர் நிறைஞ்ச ஒரு கண்ணாடி தொட்டி போல, அடிக்கடி சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கவேணும், இல்லைன்னா பாசி படிஞ்சு போயிடும்.<BR/>//<BR/>அருமையான கருத்து.<BR/><BR/>அடிதடி அப்டிபோடு, பாலராஜன்கீதா,<BR/>என்ன சமாதான கொடி பறந்தாச்சு போலிருக்கு? நல்லது..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132104821543727092005-11-16T04:33:00.000+03:002005-11-16T04:33:00.000+03:00இராமநாதன்,பாராட்டுகள் இந்தப் பதிவிற்கு.ஒரு சின்ன த...இராமநாதன்,<BR/><BR/>பாராட்டுகள் இந்தப் பதிவிற்கு.<BR/><BR/>ஒரு சின்ன திருத்தம்<BR/><BR/>//அந்தப் புரிதலெல்லாம் உண்டு //<BR/><BR/>*புரிதல்* என்றால் ஒரு காரியத்தைச் செய்தல்! புரிந்து கொள்ளல் என்பதே சரியான பிரயோகம். எல்லாரும் *புரிதல்* என்று புரிந்து கொள்ளாமலேயே எழுதுகிறார்கள். :)<BR/><BR/>இதே போல பரவலாகத் தவறாகப் பிரயோகிக்கப் படும் இன்னொரு வார்த்தை 'என்னைப் பொறுத்தவரை' என்பது. அது 'பொருத்த வரை' என்றுதான் இருக்க வேண்டும்.<BR/><BR/>ஹரியண்ணாவிடம் கற்றுக்கொண்டது - உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>சுந்தர்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132087356957678262005-11-15T23:42:00.000+03:002005-11-15T23:42:00.000+03:00பாலராஜன் கீதா., நன்றி!. இந்த நன்றி நீங்கள் தொடர்ந்...பாலராஜன் கீதா., நன்றி!. இந்த நன்றி நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை படிப்பதற்கல்ல... என் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னதற்காக.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132087270780826042005-11-15T23:41:00.000+03:002005-11-15T23:41:00.000+03:00அருமையான பதிவு. என்னதான் கோவத்தை அடக்கி வச்சிருந்த...அருமையான பதிவு. <BR/><BR/>என்னதான் கோவத்தை அடக்கி வச்சிருந்தாலும் சில சமயம் தலைக்கு மேலே ஏறி தாண்டவமாடுது. எக்குத்தப்பா வார்த்தைய விட்டுட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டி இருக்கு. நானும் முயற்சி செய்துக்கிட்டே தான் இருக்கேன். ம்ம்<BR/><BR/>சுவாமி விவேகானந்தர்(அப்படித்தான் நியாபகம்) ஒரு கருத்து சொல்லி இருக்கார். மனசு நீர் நிறைஞ்ச ஒரு கண்ணாடி தொட்டி போல, அடிக்கடி சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கவேணும், இல்லைன்னா பாசி படிஞ்சு போயிடும்.<BR/><BR/>அடிக்கடி நாம செஞ்சது சரியா? தப்பா? அப்படின்னு நம்மை நாமே கேள்வி கேட்டு திருத்திக்கணும்.கீதாhttps://www.blogger.com/profile/15112559012843870880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132085630906635382005-11-15T23:13:00.000+03:002005-11-15T23:13:00.000+03:00இராமநாதன் மறுபடியும் மன்னிக்கவும்.இந்தப் பின்னூட்ட...இராமநாதன் மறுபடியும் மன்னிக்கவும்.<BR/>இந்தப் பின்னூட்டமும் அப்டிப்போ(ட்)டு(த்தா)க்குத்தான்<BR/><BR/>// பாலராஜன் கீதா.... மனைவியின் பெயரை தன் பெயருடன் தாங்கியிருக்கிறீர்கள்தானே? உங்களுக்கு பதில் இங்கே., http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html <BR/>(பின்னூட்டத்தில்) பின்ன எப்பத்தான் நீங்கெல்லாம் என் பதிவைப் படிப்பது?. //<BR/><BR/>அப்டிப்போடு,<BR/><BR/>தங்களின் கேள்விக்குப்பதில் ஆம்.<BR/><BR/>தாங்கள்<BR/><BR/>//வணக்கங்க! என் பெயர் ஒரு மரத்தோட பெயருங்க! நான் இருக்கறது காட்டில இல்லைங்க... USA, DELAWARE லங்க...சரி! //<BR/><BR/>என்று எழுதியதிலிருந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்:-))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132080471235794582005-11-15T21:47:00.000+03:002005-11-15T21:47:00.000+03:00//நான் கேட்ட 1: 4 கணக்க வாபஸ் வாங்கிக்கறேன்.. //அத...//நான் கேட்ட 1: 4 கணக்க வாபஸ் வாங்கிக்கறேன்.. //<BR/><BR/>அத்து!!!அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132080199313785082005-11-15T21:43:00.000+03:002005-11-15T21:43:00.000+03:00//இயற்பெயரா / புனைப்பெயரா / இல்லை காரணப்பெயரா?// ப...//இயற்பெயரா / புனைப்பெயரா / இல்லை காரணப்பெயரா?// <BR/><BR/>பாலராஜன் கீதா.... மனைவியின் பெயரை தன் பெயருடன் தாங்கியிருக்கிறீர்கள்தானே? உங்களுக்கு பதில் இங்கே., http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html<BR/>(பின்னூட்டத்தில்) பின்ன எப்பத்தான் நீங்கெல்லாம் என் பதிவைப் படிப்பது?.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132078971807363432005-11-15T21:22:00.000+03:002005-11-15T21:22:00.000+03:00பாலராஜன்கீதா,அப்டிபோடுவ இப்டிபோடு போட்டீங்களே..கொஞ...பாலராஜன்கீதா,<BR/>அப்டிபோடுவ இப்டிபோடு போட்டீங்களே..<BR/><BR/>கொஞ்ச நேரமா ஆளக்காணோம். மினசோட்டா டேட்டாபேஸ் ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க இருக்கற ஏரியால டேட்டாபேஸ் இல்லியான்னு வெரிஃபை பண்ணிக்கோங்க.. :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132077893423760992005-11-15T21:04:00.000+03:002005-11-15T21:04:00.000+03:00இராமநாதன் மன்னிக்கவும்இந்தப்பின்னூட்டம் அப்டிப்போட...இராமநாதன் மன்னிக்கவும்<BR/>இந்தப்பின்னூட்டம் அப்டிப்போடுக்கு<BR/><BR/>// ஒரே ஒரு ஆள் துள்ளினாரு., அந்த ஆள இப்ப அடக்கிப் போட்டாச்சு., தினமும் என் கத்த கேட்கிறதுதான் அவரோட விதி!!!. //<BR/><BR/>அப்டிப்போடு உங்கள் இயற்பெயரா / புனைப்பெயரா / இல்லை காரணப்பெயரா?:-))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132076997425531042005-11-15T20:49:00.000+03:002005-11-15T20:49:00.000+03:00அத்தை,//அதுக்குள்ளே பார்த்தா எல்லோரும் என்னை மாப்ப...அத்தை,<BR/>//அதுக்குள்ளே பார்த்தா எல்லோரும் என்னை மாப்பிள்ளை பெஞ்சுக்குத் தள்ளீட்டாங்களே! <BR/>//<BR/>மாப்பிள்ள பெஞ்சுல இருக்கறவங்க விடற சவுண்டுதான் எப்பவும் ஜாஸ்தியா இருக்கும்..<BR/><BR/>//ராம்கி, சித்தன் இன்ன பிற நண்பர்களிடம் கேட்டால் ஒரு Bailey size புத்தகமே //<BR/>அவங்கள்லாம் நம்ம பக்கம் வரதில்ல. நீங்க தைரியமா எழுதலாம். :)<BR/><BR/>சிவா, நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132076507606646542005-11-15T20:41:00.001+03:002005-11-15T20:41:00.001+03:00This comment has been removed by a blog administrator.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132076503663589782005-11-15T20:41:00.000+03:002005-11-15T20:41:00.000+03:00உண்மை தான் ராமநாதன். சில வினாடி கோபத்தினால், பல சம...உண்மை தான் ராமநாதன். சில வினாடி கோபத்தினால், பல சமயம் நிறைய பேர் மனதை நோகடித்து விடுவோம். தப்பென்று உணர்ந்தாலும், உடனே நம் ஈகோ இடம் கொடுக்காது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நிறைவான பதிவு.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132076045661406062005-11-15T20:34:00.000+03:002005-11-15T20:34:00.000+03:00ஆஹா...நெஜமாவே மாட்டிகிட்டோம் போல இருக்கே...வீட்டுல...ஆஹா...நெஜமாவே மாட்டிகிட்டோம் போல இருக்கே...வீட்டுல ஏதாவது பேசி ரெடி பண்ணி வைக்கணும். <BR/><BR/>ஆண்டவன் (இல்லாட்டி அப்டிபோடு) என்மீது கருணை கொள்வாராககுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132075987477906592005-11-15T20:33:00.000+03:002005-11-15T20:33:00.000+03:00ராமநாதன்பதிவை அப்பவே வாசிச்சுட்டேன். பின்னூட்டம் ப...ராமநாதன்<BR/>பதிவை அப்பவே வாசிச்சுட்டேன். பின்னூட்டம் போடறதுக்குள் `அறுவை' வேலை வந்திடுச்சு. அதுக்குள்ளே பார்த்தா எல்லோரும் என்னை மாப்பிள்ளை பெஞ்சுக்குத் தள்ளீட்டாங்களே! <BR/><BR/>தாணுவின் கோபம்ங்கிறதைப் பத்தி ராம்கி, சித்தன் இன்ன பிற நண்பர்களிடம் கேட்டால் ஒரு Bailey size புத்தகமே போடுருவாங்க. அதனால அடக்கமான ஆளா காட்டிட்டு , அமைதி காத்துவிட்டேன், இதற்கு விமர்சனம் எழுதாமல்!!!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1132075931493470852005-11-15T20:32:00.000+03:002005-11-15T20:32:00.000+03:00அடாடா,கன்ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா வரிசையில்...அடாடா,<BR/>கன்ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா வரிசையில் இன்னொரு துப்பறியும் புலியா..<BR/><BR/>புல்லரிக்குது அப்டிபோடு.. :))<BR/><BR/>நான் கேட்ட 1: 4 கணக்க வாபஸ் வாங்கிக்கறேன்.. :)<BR/><BR/>குமரன்,<BR/>ஆண்டவன் உங்கள் மீது கருணை கொள்வாராக..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com