tag:blogger.com,1999:blog-11511159.post112878897133640894..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-11511159.post-1129129942805975752005-10-12T19:12:00.000+04:002005-10-12T19:12:00.000+04:00//குடிப்பழக்கம் என்பது அடித்தட்டு மக்களிடத்தில் மே...//குடிப்பழக்கம் என்பது அடித்தட்டு மக்களிடத்தில் மேற்சொன்ன நிலைகளில் இல்லை. மொடாக்குடிதான் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது//<BR/><BR/>இது உண்மையென்றே எனக்கும் படுகிறது.<BR/><BR/>//பொறுப்புள்ள அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டியது ஏழைகளிடத்தில். அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். முறையான கல்வியறிவு பயனளிக்கும். கவுன்சிலிங் முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.<BR/>//<BR/><BR/>ஆமாம். ஆனால் எப்போ இதெல்லாம் நடக்கப் போகிறது என்று பிரமிப்பா இருக்கு.<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129108875532319072005-10-12T13:21:00.000+04:002005-10-12T13:21:00.000+04:00ராமநாதன், குடிப்பழக்கம் என்பதில் நீங்கள் சொன்ன பலவ...ராமநாதன், குடிப்பழக்கம் என்பதில் நீங்கள் சொன்ன பலவகை உண்டு. மனிதனின் வாழ்கைத் தரங்களைப் பொருத்து இந்தக் குடிப்பழக்கம் மாறுபடுகிறது.<BR/><BR/>சமயத்தில் பெரிய அலுவலகங்களில் socializing என்ற பெயரில் பேருக்கு ரெண்டு வாய் குடிப்பது ஒருவகை. இவர்கள் அத்தோடு விடுவார்கள். இன்னும் சிலர் அளவோடு விடுவார்கள். சிலர் அளவு மீறுவார்கள்.<BR/><BR/>ஆனால் குடிப்பழக்கம் என்பது அடித்தட்டு மக்களிடத்தில் மேற்சொன்ன நிலைகளில் இல்லை. மொடாக்குடிதான் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.<BR/><BR/>ஆகவே குடிப்பழக்கம் ஒழிய வேண்டும். அதே நேரத்தில் நட்சத்திர ஓட்டலில் குடிக்கிறார்கள் என்று பேசுவதும் வீண் விவாதமே. சைவம் சாப்பிட வேண்டியவன் அசைவம் சாப்பிடுகிறவனைத் தடுத்த கதையாகத்தான் அது இருக்கும்.<BR/><BR/>ஆக செய்ய வேண்டியது என்ன? பொறுப்புள்ள அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டியது ஏழைகளிடத்தில். அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். முறையான கல்வியறிவு பயனளிக்கும். கவுன்சிலிங் முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.<BR/><BR/>அதை விடுத்து வேறு எது செய்தாலும் நல்ல பயனை அளிக்காது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128868633458951642005-10-09T18:37:00.000+04:002005-10-09T18:37:00.000+04:00ஆனந்த்,//அவங்க பேசறதை எல்லாம் கேட்கும் நமக்கும் //...ஆனந்த்,<BR/>//அவங்க பேசறதை எல்லாம் கேட்கும் நமக்கும் //<BR/><BR/>இது சரி! எல்லா புது தியரி, மதம், கலாச்சாரம், சொந்தப்புலம்பல்னு தெளிவா இருக்கற நம்மள counsellor ஆ ஆக்கி கழுத்தறுத்துடுவாங்க... :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128868518467543462005-10-09T18:35:00.000+04:002005-10-09T18:35:00.000+04:00அக்கா,//இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே ...அக்கா,<BR/><BR/>//இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது//<BR/><BR/>இதப்பாக்கலீயோ? டிபண்டன்ஸ் உருவாகறதுக்கு visceral symptoms வெளிப்படணும்கறது தேவையில்லைங்கறத அவ்வளவா தெளிவா பதிவில சொல்லலேன்னு நினைக்கிறேன்.<BR/><BR/>//நல்லதுன்னு நீங்க வற்புறுத்திச் சொன்னா ,நாளையிலேயிருந்து நான் குடிக்கப்போறேன்//<BR/><BR/>உடம்புக்கு கேடு என்பது குடிப்பதன் அளவைப் பொறுத்தது. சிகரெட் மாதிரி திவிரம் அவ்வளவு இல்லை. இது முக்கியமான விஷயமில்லை. நான் பதிவு செய்யக் காரணமே எந்தக் காரணத்துனால வெளிநாடுகளில் தனி மனித சுதந்திரமாக கருதப்படுவது நம்மூரில் கலாச்சாரம் என்கிற பெயரில் எதிர்க்கப் படுகிறது என்பதுதான். மத்தபடி குடிக்க ஆரம்பிங்கன்னு சொல்லவேயில்லை.<BR/><BR/>அய்யய்யோ.. பயங்கர டென்ஷனாகிருக்கீங்க. என் வழக்கமான பதிவிலேர்ந்து மாறறது சரியா வராது போலிருக்கு.. இனிமே தொடர், படங்காட்டறதுன்னு வந்துடறேன்.. :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128867649837916362005-10-09T18:20:00.000+04:002005-10-09T18:20:00.000+04:00நிறைய குடிச்சா liver க்கு கேடு. குடிச்ச பிறகு அவங்...நிறைய குடிச்சா liver க்கு கேடு. குடிச்ச பிறகு அவங்க பேசறதை எல்லாம் கேட்கும் நமக்கும் கேடுதான் .Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128846155804929972005-10-09T12:22:00.000+04:002005-10-09T12:22:00.000+04:00குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?நாடும...குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?<BR/><BR/>நாடும் வீடும் இருக்கட்டும். மொதல்லே குடிக்கிறவங்களுக்கு, அவுங்க உடம்புக்குக் கேடு.<BR/><BR/>நல்லதுன்னு நீங்க வற்புறுத்திச் சொன்னா ,நாளையிலேயிருந்து நான் குடிக்கப்போறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128793284372052102005-10-08T21:41:00.000+04:002005-10-08T21:41:00.000+04:00பெத்த ராயுடு,//உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எத...பெத்த ராயுடு,<BR/>//உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை."//<BR/><BR/>இதை நானும் நினைத்தேன். official தெளிவிற்க்காக. நான் குடிப்பதில்லை. நண்பர்களின் பார்டிகளுக்கு சென்றால், மறுக்கமுடியாத பட்சத்தில் ஒரு கிளாஸ் ஷாம்பெயின் என்ற அளவிலேயே முடிந்துவிடும்.<BR/><BR/>நான் அசைவம் சாப்பிடுவதில்லையென்றாலும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எதிராய் எதுவும் சொல்வதில்லையே.. அதுபோலத்தான் இதுவும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128793100414243752005-10-08T21:38:00.000+04:002005-10-08T21:38:00.000+04:00நன்றி குழலி..//அடித்தட்டு மக்கள் இந்த குடியால் வாழ...நன்றி குழலி..<BR/><BR/>//அடித்தட்டு மக்கள் இந்த குடியால் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கின்றனர்,//<BR/><BR/>இது உண்மை. பல குடும்பங்களில் தட்டிக்கேட்க ஆளில்லையென்பதாலும், சுயகட்டுப்பாடு இல்லாமல் குடிக்கும் ஆண்கள் அந்தக் குடி தரும் சிலமணி நேர அம்னீசியாவிற்காக அடிக்ட் ஆகிவிடுகின்றனர். இதைத் தடுப்பது அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும். அந்த விஷயத்தில் மருத்துவர் செய்தது சரிதான். ஆனால், எந்த இடத்தில் தனிமனித உரிமை என்பது மறைந்து சமூகப் பொறுப்பு என்று மாறுகிறது என்பது விவாதத்திற்குரிய ஒன்று.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128792770522829612005-10-08T21:32:00.000+04:002005-10-08T21:32:00.000+04:00"உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்..."உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை."<BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/>....., அப்படின்னு நிறைய பின்னூட்டங்கள் வரலாம்.பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128792057613224822005-10-08T21:20:00.001+04:002005-10-08T21:20:00.001+04:00குடி பற்றிய மருத்துவ தகவல்களுக்கு நன்றி...குடி பற்றிய மருத்துவ தகவல்களுக்கு நன்றி...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128792021581519682005-10-08T21:20:00.000+04:002005-10-08T21:20:00.000+04:00குடி சரியா தவறா என்று ஒற்றை வரியில் தீர்மானிக்க மு...குடி சரியா தவறா என்று ஒற்றை வரியில் தீர்மானிக்க முடியாது, சாரு கிண்டலடிப்பது போல அது ஆளுக்கு ஆள் மாறுபடும், குடிப்பது தவறு ஆனால் பியர் மட்டும் அடிக்கலாம் என கிண்டலடித்திருப்பார் சாரு, சிலருக்கு அளவுகோல் எப்போதாவது குடிக்கலாம், சிலருக்கு ஒயின் மட்டும் குடிக்கலாம் என்று பல அளவுகோள்கள் உள்ளன, அதில் தனி மனித உரிமை என்பது ஒரு பரிமாணம் மட்டுமே, ஆனாலும் அடித்தட்டு மக்கள் இந்த குடியால் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கின்றனர், இதிலிருந்து வெளிவரவேண்டுமென சில தலைவர்கள் முயற்சிக்கின்றனர், தொடக்க காலங்களில் மருத்துவர் இராமதாசு பேசிய ஊர் கூட்டங்களில் (தற்போது ஊர் கூட்டங்கள் நடக்கின்றதா என தெரியவில்லை) குடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார், குடும்பமும்,சமூகமும் முன்னேற வேண்டுமெனில் குடிப்பதை நிறுத்த வேண்டுமென கடுமையான வார்த்தைகளில் பேசியதை கேட்டிருக்கின்றேன்.<BR/><BR/>சிவசங்கரி அவர்கள் இது தொடர்பாக ஒரு நாவல் எழுதியுள்ளார்(நான் படித்ததில்லை), ஒரு முறை அவரது பேச்சை கேட்டபோது குடி ஒரு நோய் என குறிப்பிட்டார்.<BR/><BR/>சாராய கடைகள் மூடப்பட்டதால் கள்ளச் சாராயம் தான் பெருகியதேயொழிய வேறெந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, எயிட்ஸ் விழிப்புணர்ச்சி போல குடி பற்றிய விழிப்புணர்ச்சியும் ஏற்பட வேண்டும், அந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த சில திட்டங்கள் தீட்டி செயல் படுத்த வேண்டும், இதை அரசாங்கங்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும், சமூக நல அமைப்புகளும் இதை கையில் எடுக்க வேண்டும், அது வரை இந்த அடித்தட்டு மக்களை குடியிலிருந்து விடுவிக்க இந்த தலைவர்கள் எடுக்கும் முயற்சிகளை பத்திரிக்கைகளும், சமூக ஆர்வலர்களும்(?!) கிண்டலடிக்காமல் இருக்க வேண்டும், பத்திரிக்கைகள் அவர்களின் காழ்ப்புணர்ச்சியை காண்பிக்க எத்தனையோ விடயங்கள் உள்ளன, தயவு செய்து இதில் உங்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com