tag:blogger.com,1999:blog-11511159.post112698275416367075..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: மருதைக்கு போலாமா? - 2: பழநி, சில்லி பரோட்டா, WWFrvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11511159.post-67738655252142161082007-09-17T20:29:00.000+04:002007-09-17T20:29:00.000+04:00நறநறநறநறநற, இங்கே ஒரு மருதைக்காரி இருக்கும்போது, ச...நறநறநறநறநற, இங்கே ஒரு மருதைக்காரி இருக்கும்போது, சீச்சீஇ மதுரைக்காரி இருக்கும்போது, நான் அறியாமல் மதுரை பத்தி ஒரு போஸ்டா? அதுக்காகவே நோ கமென்ட்ஸ்! :P :P :P<BR/><BR/>பி.கு. காலேஜ் ஹவுஸ் அந்தக் காலத்தில் மதுரையின் ஸ்டார் ஹோட்டலாக்கும், இப்போ அதன் பெருமை குறைஞ்சு போயிருக்குனு சொன்னாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127205764803310072005-09-20T12:42:00.000+04:002005-09-20T12:42:00.000+04:00// ஓ... என்ன உலகத்தில எல்லா இடத்திலேயும் திறந்துட்...// ஓ... என்ன உலகத்தில எல்லா இடத்திலேயும் திறந்துட்டாங்க (இங்கேயும் இல்ல :( ). ஆனா, அடுத்தாப்புல இருக்கற பெங்களூர்ல இல்லியா? //<BR/><BR/>அதுதான் கொடுமை ராமநாதன். இனிப்பில்லாத தயிர்வடை சாப்பிடக் கூட சென்னை வரைக்கும் வர வேண்டியிருக்கு.<BR/><BR/>// நம்ம துளசியக்காவ மறந்துட்டீங்களே :) //<BR/><BR/>அவங்க ஆஸ்திரேலியால இருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஹி ஹி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127138191027623752005-09-19T17:56:00.000+04:002005-09-19T17:56:00.000+04:00ராகவன் சார்,//பெங்களூரில் சரவணபவன் இல்லை//ஓ... என்...ராகவன் சார்,<BR/><BR/>//பெங்களூரில் சரவணபவன் இல்லை//<BR/>ஓ... என்ன உலகத்தில எல்லா இடத்திலேயும் திறந்துட்டாங்க (இங்கேயும் இல்ல :( ). ஆனா, அடுத்தாப்புல இருக்கற பெங்களூர்ல இல்லியா?<BR/><BR/>//நியூசில யாரு இருக்கா? //<BR/>நம்ம துளசியக்காவ மறந்துட்டீங்களே :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127131718803129742005-09-19T16:08:00.000+04:002005-09-19T16:08:00.000+04:00பெங்களூரில் சரவணபவன் இல்லை ராமநாதன். :-(அது சரி. ர...பெங்களூரில் சரவணபவன் இல்லை ராமநாதன். :-(<BR/><BR/>அது சரி. ரெண்டாவது பாகம் போட்டிருக்கேன். பாக்கலையா?<BR/><BR/>முட்டை என்ன, பெங்காலிகளுக்கு மீன், கோழி எல்லாமே சைவந்தான்.<BR/><BR/>சில்லி பரோட்டா என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சில்லி சிக்கன் போல பரோட்டாவை வைத்துச் செய்வார்கள். கொஞ்சம் ஹெவி.<BR/><BR/>சால்னான்னா குருமா போலத்தான். கொஞ்சம் தண்ணியா இருக்கும். ஆனா ஜம்முன்னு இருக்கும். இதெல்லாம் பெங்களூரில் கெடச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.<BR/><BR/>நியூசில யாரு இருக்கா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127126732442845762005-09-19T14:45:00.000+04:002005-09-19T14:45:00.000+04:00ராகவன் சார்,சரவணபவன்ல தயிர் எப்போதுமே சூப்பர் தான்...ராகவன் சார்,<BR/><BR/>சரவணபவன்ல தயிர் எப்போதுமே சூப்பர் தான். பெங்களூர்ல சரவணபவன் இல்லியா? உங்க 'பெங்களூரில் ஓட்டல்கள்'-ல பாக்கலியே?<BR/><BR/>பரோட்டாவை விண்டு பீஸ்களாக்கி மசாலாவுடன் சேர்த்து ஒரு quick fry தானே கொத்து பரோட்டா? சில்லி பரோட்டா என்பது கொத்துபரோட்டாவின் ஒரு version என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.<BR/><BR/>முட்டையெல்லாம் சைவத்தில சேர்த்து பலகாலமாச்சே..தெரியாதா உங்களுக்கு?? :)<BR/><BR/>சால்னா பத்தி கேள்விப்பட்டதேயில்லை. குருமா மாதிரியா? நீங்க பாட்டுக்கு சொல்லிட்டிங்க.. அங்க பாருங்க.. நியுஸிலே ஒருத்தங்களுக்கு இந்நேரம் மூக்கில வேர்த்திருக்கு. ;)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127111494803817192005-09-19T10:31:00.000+04:002005-09-19T10:31:00.000+04:00அப்புறம் இன்னோன்னு. சால்னா என்று நம்மூர்ப் பக்கம் ...அப்புறம் இன்னோன்னு. சால்னா என்று நம்மூர்ப் பக்கம் கிடைக்கும். அதுவும் புரோட்டாவிற் கேற்ற பதிவிரதை. புரோட்டாவைப் பிய்த்துப் போட்டு சால்னாவை ஊற்றிக் குழப்பி அடித்தால்..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127111284862410332005-09-19T10:28:00.000+04:002005-09-19T10:28:00.000+04:00அடடா! பரோட்டா புராணமும் அருமை. கொத்து புரோட்டா கதை...அடடா! பரோட்டா புராணமும் அருமை. கொத்து புரோட்டா கதையும் அருமை.<BR/><BR/>பரோட்டாவிற்கு நீங்கள் சொன்னது போல கெட்டித் தயிரில் வெங்காயம் வெட்டிப் போட்டுச் சாப்பிட்டால். அடடா! சரவணபவனுக்குப் போனால் புரோட்டாவோடு தருவார்கள். கூட ஒரு கப் வாங்கிச் சாப்பிடலாம்.<BR/><BR/>கொத்து புரோட்டாவில் நிறைய மசாலா போடாமல் இருக்க வேண்டும். ஆனால் அதில் முட்டையெல்லாம் போடுவார்களே ராமநாதன். நீங்கள் எப்படி சாப்பிட்டீர்கள்? சைவக் கொத்து புரோட்டாவும் கிடைக்கிறதா என்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127049035841236332005-09-18T17:10:00.000+04:002005-09-18T17:10:00.000+04:00என்னக்கா இது, பரோட்டாவ கொத்தினா அதான் கொத்து பரோட்...என்னக்கா இது, பரோட்டாவ கொத்தினா அதான் கொத்து பரோட்டா! :)<BR/><BR/>சில்லி பரோட்டா ட்ரை பண்ணிப் பாருங்க. சூப்பரா இருக்கும்.<BR/><BR/>//வாழ்நாள் எல்லாம் வீணோ? //<BR/>சந்தேகமேயில்ல, வீணே தான்!<BR/><BR/>தாணு, <BR/><BR/>ஆமா, இப்பத்தான் யோசிச்சு பார்த்தேன். இந்தகொழுக்கட்டைல ஆரம்பிச்சு, ஒரே சாப்பாடு பதிவுகள் தான். ஆனா, பாவம் அக்கா, விட்டுடுங்க. கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டுதான் போகட்டுமே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127033333822204772005-09-18T12:48:00.000+04:002005-09-18T12:48:00.000+04:00துளசிக்கு பிள்ளையார் சதுர்த்தி வந்ததிலிருந்து, எல்...துளசிக்கு பிள்ளையார் சதுர்த்தி வந்ததிலிருந்து, எல்லாப் பதிவிலும் சாப்பாட்டு விஷயங்களே கண்ணில் படுது.அவங்களுக்கு ஒரு டயட் ப்ளான் சேர்த்து சொல்லிடுங்க ராமனாதன்!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1127001049082357242005-09-18T03:50:00.000+04:002005-09-18T03:50:00.000+04:00நான் இதுவரை இந்தக் கொத்துப்பரோட்டா என்ற சமாச்சாரத்...நான் இதுவரை இந்தக் கொத்துப்பரோட்டா என்ற சமாச்சாரத்தைச் சாப்புட்டதே இல்லை(-:<BR/><BR/>வாழ்நாள் எல்லாம் வீணே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com